Tag: tamil

முழு ஊரடங்கு எதிரொலி – நேற்று ஒரேநாளில் ரூ.217.96 கோடியை எட்டிய மதுபானங்கள் விற்பனை

சென்னை: முழு ஊரடங்கு காரணமாக நேற்று ஒரேநாளில் ரூ.217.96 கோடியை எட்டிய மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து…

நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற ஊழியர்கள் ஆயிரத்து 409 பேருக்கு பரிசோதனை நடத்தியதில் 402 பேருக்கும் கொரோனா தொற்று…

30 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

சென்னை: தமிழகத்தில் 30 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 30 ஐபிஎஸ் அதிகாரிகளில் ஐ.ஜி.க்களாக 14 பேருக்கும், டி.ஐ.ஜி.க்களாக 3 பேருக்கு…

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கொரோனா தொற்று 

சென்னை: கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சங்கரய்யாவை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்குச்…

சிறார்களில் 67.25% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் 15-18 வயது வரையுள்ள சிறார்களில் 67.25% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 100 சதவீதம் அனைவருக்கும்…

முழு ஊரடங்கின் போது வீடுக்கே சென்று உணவு டெலிவரி செய்ய உணவகங்களுக்கு அனுமதி

சென்னை: உணவகங்கள் வீடுகள்/ குடியிருப்புகளுக்கு உணவுப்பொட்டலங்களை சொந்தமாக விநியோகம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் நாளை அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கின்…

முழு ஊரடங்கின் போது திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி

சென்னை: முழு ஊரடங்கின் போது திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த…

ஞாயிறு முழு ஊரடங்கு: வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்பட மாட்டாது – நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்பட மாட்டாது என்று உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வண்டலூர் அறிஞர் அண்ணா…

தேர்தல் தொடர்பாக புகார்களை இ- விஜில் செயலியில் அளிக்கலாம் – தலைமை தேர்தல் ஆணையர்

புது டெல்லி : தேர்தல் தொடர்பாக புகார்களை இ- விஜில் (cVIGIL) என்ற செயலியில் அளிக்கலாம் என்றுதலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும்…

5 மாநில தேர்தல்: பிரச்சாரம் செய்ய கட்டுப்பாடுகள் விதிப்பு

புதுடெல்லி: 5 மாநில தேர்தல்: பிரச்சாரம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உத்தராகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். 5 மாநிலங்களில் 7…