பங்குச் சந்தை உயர்ந்த போதும் பொருளாதார வீழ்ச்சி ஏன்? : பிரதமரின் முன்னாள் ஆலோசகர் கேள்வி
டில்லி நாட்டில் பங்குச் சந்தை உயர்ந்து வரும் வேளையிலும் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவது குறித்து பிரதமரின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் கேள்வி எழுப்பி உள்ளார்.…