Tag: tamil news

அஜித் பவார் மேலும் 12 ஊழல் வழக்குகளில் இருந்து விடுவிப்பு

நாக்பூர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாரை மேலும் 12ஊழல் வழக்கில் இருந்து விடுவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம், பாராமதி தொகுதி…

மார்கழி மாதம்… ஏன் பெண்களுக்கு மட்டும் ஸ்பெஷல்?

மார்கழி மாதம்… ஏன் பெண்களுக்கு மட்டும் ஸ்பெஷல்? மார்கழி மாதம் ஏன் பெண்களுக்கு சிறப்பு. என்பது குறித்து இணையங்களில் வைரலாகும் பதிவு 👩 நம் முன்னோர்கள் ஆடியில்…

 ஜூன் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 6 மாநிலங்களில் அமல்

டில்லி ஒரே மாதிரியான ரேஷன் கார்டு திட்டத்தை நாடெங்கும் அமல்படுத்த உள்ள மத்திய அரசு முதல் கட்டமாக ஜூன் 1 முதல் 6 மாநிலங்களில் அமல் செய்கிறது.…

தமிழகம் : நாளை முதல் ஜனவரி 1 வரை அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை

சென்னை நாளை முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து…

பேரழிவில் இருந்த பொருளாதாரத்தை  ஆறு ஆண்டுகளில் மீட்டுள்ளோம் : பிரதமர் மோடி

டில்லி தற்போது பொருளாதார வளர்ச்சி மிகவும் சரிந்து வருவதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வருகையில் பிரதமர் மோடி நேர்மாறான தகவலை அளித்துள்ளார். தற்போது இந்தியப் பொருளாதாரம் கடும்…

குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு : முன்னாள் குடியரசுத் தலைவர் மகள் கைது

டில்லி முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஷ்டா முகர்ஜி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். நாடெங்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கடும் போராட்டம் நடந்து…

கொழுத்துவிட்டெரியும் குடியுரிமை விவகாரம்..

கொழுத்துவிட்டெரியும் குடியுரிமை விவகாரம்.. குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த ஏழுமலை வெங்கடேசன் சிறப்பு கட்டுரை எடுத்த எடுப்பிலேயே பளிச்சென்று சொல்லிவிடுகிறோம், குடியுரிமை திருத்தச் சட்டம் குளறுபடிகள் கொண்டது.…

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துக் கொண்ட சமாஜ்வாதி எம்பி மீது வழக்கு பதிவு

சாம்பல், உத்தரப்பிரதேசம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்துக் கொண்ட சமாஜ்வாதி கட்சி மக்களவை உறுப்பினர் உள்ளிடோர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. நாடாளுமன்ற…

ஐ பி எல் 2020 ஏலம் : தமிழக வீரர்கள் மூவர் மட்டுமே தேர்வு

சென்னை ஐபிஎல் 2020 போட்டிகளில் விளையாட நடந்த வீரர்கள் ஏலத்தில் 10 வீரர்களில் 3 பேர் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வருடமும் ஐ பி எல்…

முர்ஷிதாபாத்: போலி இஸ்லாமியக் குல்லாவை அணிந்த கல்லெறி கும்பல் கைது

முர்ஷிதாபாத் இஸ்லாமியர் போல் போலியாகக் குல்லா அணிந்து கல் எறிந்த கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் கடும் போராட்டம் நடந்து…