Tag: tamil news

ஆந்திரா : தலைநகர் மாற்ற அறிவிப்பால் அமராவதி பகுதி விவசாயிகள் அதிருப்தி

விசாகப்பட்டினம் ஆந்திராவின் தலைநகராக அமராவதியில் இருந்து விசாகபட்டினம் மாற்றும் முடிவுக்கு அமராவதி பகுதி விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட போது ஐதராபாத்…

திண்டுக்கல் : தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளரின் கணவர் திடீர் மரணம்

திண்டுக்கல் பழைய வத்தலகுண்டு ஊராட்சி தலைவர் வேட்பாளர் யசோதையின் கணவர் முருகேசன் பிரசாரத்தின் போது மரணம் அடைந்தார். தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு ஒன்றியத்தில் பழைய வத்தலகுண்டு…

ஆன்மிகம் என்றால் என்ன?.

ஆன்மிகம் என்றால் என்ன?. ஆன்மீகம் என்றால் என்ன என்பதை விளக்கும் JSK ஆன்மீகம்- அறிவுரை-இந்துமதம் முகநூல் பக்க பதிவு ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதி அணிந்து கொண்டும்,…

காஷ்மீர் : இந்தியக் குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் பெண்

பூஞ்ச் காஷ்மீர் மாநில இந்தியரை மணந்த பாகிஸ்தான் பெண்ணுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டுச் சட்டப்படி வெளிநாட்டுப் பெண் இந்தியரை மணந்துக் கொண்டால் அந்த அடிப்படையில்…

ஜார்க்கண்ட் முதல்வர் தேர்தல் தோல்வியின் பின்னணி

ஜாம்ஷெட்பூர் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ரகுபர்தாஸ் சுயேச்சை வேட்பாளரிடம் தோல்வி அடைந்ததன் பின்னணி குறித்த தகவல்கள் இதோ. நடந்து முடிந்த ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆளும்…

மகனுக்கு ஜாதிச் சான்றிதழ் பெறப் போலி தகவல் அளித்த பாஜக எம் பி மீது வழக்குப் பதிவு

மன்கவுலி, மத்தியப்பிரதேசம் மத்தியப்பிரதேச மாநில பாஜக மக்களவை உறுப்பினர் கே பி யாதவ் தன் மகனுக்கு ஜாதிச் சான்றிதழ் பெற வருமானம் குறித்து பொய்யான தகவல் அளித்ததாக…

தேசிய குடியுரிமை  பதிவேடு விவகாரத்தில் மோடி  மாற்றிப் பேசுகிறார்  : சரத் பவார்

டில்லி தேசிய குடியுரிமை பதிவேடு விவகாரத்தில் மோடி மாற்றிப் பேசுவதாகத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறி உள்ளார். நேற்று டில்லியில் நடந்த பாஜக பொதுக்…

மேற்கு வங்கம் : குடியுரிமை சட்டத்துக்கு எதிரான விளம்பரங்களுக்கு உயர்நீதிமன்றம் தடை

கொல்கத்தா அரசு சார்பில் மேற்கு வங்கத்தில் செய்யப்படும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான விளம்பரங்களுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் தடை விதித்தது. குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு நாடெங்கும் பல மாநிலங்களில் எதிர்ப்பு…

தென்னை மரங்களைக் குரங்குகளிடம் இருந்து காக்கத் தமிழக விவசாயிகள் நூதன ஐடியா

ஆம்பூர் தென்னை மரங்களைப் பாழாக்கி வரும் குரங்குகளிடம் இருந்து மரங்களைப் பாதுகாக்க ஆம்பூர் விவசாயிகள் புதிய முறையை கையாள்கின்றனர். வன விலங்குகள் மக்கள் வசிப்பிடங்களை நோக்கியும், விவசாய…

அமெரிக்க தகவல் ஆணைய முதல் பெண் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான இந்தியர்

ஹூஸ்டன் அமெரிக்க தகவல் ஆணையத்தில் முதல் பெண் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இந்திய வம்சாவளியினரான மோனிஷா கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க நாட்டு அரசின் வானொலி, தொலைக்காட்சி, செயற்கைக்கோள்,…