Tag: tamil news

50 வருடங்களுக்குப் பிறகு ஓய்வு பெறும் ”ஹமாரா பஜாஜ்” குலத் தலைவர்

டில்லி ஹமாரா பஜாஜ் என்னும் விளம்பர கோஷத்துக்கு பின் இருந்த ராகுல் பஜாஜ் ஓய்வு பெற உள்ளார். வாகன உற்பத்தி உலகில் மிகவும் புகழ்பெற்ற நிறுவனங்களில் பாஜஜ்…

பொய்யான தகவலுக்கு வாட்ஸ்அப்பில் மன்னிப்பு கேட்டால் தான் ஜாமீன் : சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பு

சென்னை பொய்யான தகவலைப் பரப்பியதற்கு வாட்ஸ்அப்பில் மன்னிப்பு கேட்டால் ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப் படும் எனச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கோவை…

தஞ்சை பெரிய கோவிலுக்கு இரு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்தலாம்! உயர்நீதி மன்றம் தீர்ப்பு

மதுரை தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடத்தலாம் என்று உத்தரவிட்டுள்ள நிதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது. உலகப்புகழ்பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் எனப்படும் பெரிய…

ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் முகநூல் கணக்கு முடக்கம்

டில்லி டில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் முகநூல் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பலகலைக்கழக…

சீனாவில் இருந்து இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் : ஏர் இந்தியா அறிவிப்பு

டில்லி சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலை அடுத்து அங்குள்ள இந்தியர்களை அழைத்து வர ஏர் இந்தியா நிறுவனம் விமானச் சேவையை தொடங்கி உள்ளது. சீனாவில் பரவி வரும்…

சமூக வலை தளங்களில் ஆபாசமாக பதிவோருக்குக் கருணை காட்ட முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தமிழகக் காவல்துறை இயக்குநருக்கு சமூக வலை தளப் பதிவுகள் குறித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் சமூக வ்லை தளங்களில் ஆபாசப் பதிவு…

ஐ பி எம் நிறுவன புதிய தலைமை செயல் அதிகாரியாக அரவிந்த் கிருஷ்ணா நியமனம்

நியூயார்க் உலகப் புகழ்பெற்ற ஐபிஎம் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக அரவிந்த் கிருஷ்ணா நியமிக்கப்பட உள்ளார். உலகப்புகழ் பெற்ற மென் பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான…

மிருதங்கம் வாசிப்பதையும் கலாசேத்திரா தடை செய்யுமா? : டி எம் கிருஷ்ணா கேள்வி

சென்னை கலாசேத்திரா அமைப்பு அடுத்து மிருதங்கம் வாசிப்பதைத் தடை செய்யுமா எனப் பாடகர் டி எம் கிருஷ்ணா கேள்வி எழுப்பி உள்ளார். பிரபல கர்நாடக இசைப்பாடகரான டி…

ஜாமியா துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் மீது கடுமையான நடவடிக்கை உறுதி :அமித் ஷா

டில்லி டில்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா மாணவர்கள் பேரணியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…

கொரோனா வைரஸ் : உலகளாவிய மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்த உலக சுகாதார மையம்

வாஷிங்டன் உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து உலக சுகாதார மையம் உலகளாவிய மருத்துவ அவசரநிலையை அறிவித்துள்ளது. சீனாவில் உள்ள ஊகான் நகரில் கொரோனா வைரஸ்…