Tag: tamil news

 ரஷ்ய அதிபர் புதின் பதவிக்காலம் 2036 வரை நீட்டிப்பு

மாஸ்கோ ரஷ்ய அதிபர் புதின் தமது பதவிக்காலத்தை 2036 வரை நீட்டிக்கும் புதிய சட்டத்திருத்தத்தை அமல்படுத்தி உள்ளார். சோவித் யூனியனின் கேஜிஎப் எனப்படும் உளவு அமைப்பில் விளாடிமிர்…

நாளை மீண்டும் மாவட்டச் செயலாளர் சந்திப்பை நடத்தும் ரஜினிகாந்த்

சென்னை நாளை நடிகர் ரஜினிகாந்த் மாவட்டச் செயலாளர்களை மீண்டும் சந்திக்க உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தனது ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களைக் கடந்த வாரம் சந்தித்தார்.…

உலகின் கடைசி பெண் வெள்ளை ஒட்டகச்சிவிங்கி குட்டியுடன் கொலை

கரிஸ்ஸா, கென்யா கென்யா : உலகின் கடைசிப் பெண் வெள்ளை ஒட்டகச்சிவிங்கி குட்டியுடன் வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டது. உலகின் மிக அரிய விலங்குகளில் ஒன்றான வெள்ளை நிற ஒட்டகச்சிவிங்கி…

இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது : மத்திய அரசு

டில்லி மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் கேள்விக்கு இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என மத்திய இணை அமைச்சர் பதில் அளித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்…

இத்தாலி, கொரியா வில் இருந்து வருவோருக்கு மருத்துவ சான்றிதழ் அவசியம்  இந்திய அரசு உத்தரவு

டில்லி இத்தாலி மற்றும் கொரியா நாடுகளில் இருந்து வருவோர் அவசியம் மருத்துவ சான்றிதழ் அளிக்க வேண்டும் என இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ்…

கோவை மசூதியில் பெட்ரோல் குண்டு வீசிய இந்து சங்க அமைப்பினர் கைது

கோவை கடந்த 5 ஆம் தேதி கோவை கணபதி பகுதியில் உள்ள ஒரு மசூதியில் பெட்ரோல் குண்டு வீசிய இரு இந்து சங்க அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

பதஞ்சலி முனிவராக மாறிய ஆதிசேஷன்…

பதஞ்சலி முனிவராக மாறிய ஆதிசேஷன்… நடராஜரின் திருநடனத்தைக் காண்பதற்காக, பதஞ்சலி முனிவராக மாறிய ஆதிசேஷன் பற்றிய ஓர் பதிவு :- நடராஜப் பெருமானின் திருநடனத்தைக் கண்டுகளிக்கும் பெரும்பேறினைப்…

கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக ஜோதித்ராதித்ய சிந்தியாவை நீக்கிய காங்கிரஸ் – முழு விவரம்

டில்லி கட்சி விரோத நடவடிக்கை காரணமாக ஜோதித்ராதித்ய சிந்தியாவைக் கட்சியை விட்டு விலக்குவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவையில்…

யெஸ் வங்கியில் 44 பெரிய நிறுவனங்களின் வாராக்கடன் பாக்கி ரூ.34000 கோடி

டில்லி யெஸ் வங்கியில் 10 பிரபல குழுமத்தைச் சேர்ந்த 44 பெரிய நிறுவனங்களின் ரூ.34000 கோடி வாராக்கடன் நிலுவையில் உள்ளன. வாராக்கடன் தொகை அதிகரிப்பால் யெஸ் வங்கி…

பெங்களூரு ஐடி ஊழியர் கோரோனா வைரஸால் பாதிப்பு : தீவிர முன்னெச்சரிக்கை

பெங்களூரு பெங்களூருவில் ஒரு ஐடி ஊழியர் கொரோனா வைரஸால் பாதிக்கபடதை அடுத்து அவருக்குத் தொடர்புள்ள அனைவரும் தேடப்பட்டு வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில்…