நாளை முதல் புதுச்சேரியில் 144 ஊரடங்கு உத்தரவு : முதல்வர் அறிவிப்பு
புதுச்சேரி கொரோனா வைரஸ் காரணமாகப் புதுச்சேரியில் நாளை முதல் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலகநாடுகளில் வேகமாகப் பரவி…
புதுச்சேரி கொரோனா வைரஸ் காரணமாகப் புதுச்சேரியில் நாளை முதல் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலகநாடுகளில் வேகமாகப் பரவி…
சென்னை தமிழகத்தில் கொரோனா வைரஸால் இன்று மேலும் மூவர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஏற்கனவே மூவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தன்ர். அதில் ஒருவர் சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்துள்ளார்.…
சென்னை கொரோனா அச்சுறுத்தலால் சென்னை மெட்ரோ ரெயில் சேவை நேரங்கள் குறைக்கப்படுகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் 31 ஆம் தேதி வரை அனைவரையும் வீட்டில் இருந்து…
டில்லி கொரோனாவால் ஏழை தொழிலாளர்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளதாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாகப்…
லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் 30 நிமிடங்களில் முடிவு தெரியும் கொரோனா பரிசோதனை முறையைக் கண்டு பிடித்துள்ளது. சீனாவில் தொடங்கி 185க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் கோவிட் 19…
டில்லி இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி இந்திய மருத்துவ ஆய்வுக் குழு புதிய சோதனை முறைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா…
திருப்பதி திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை நேற்று இரவு எட்டரை மணிக்கு ஏகாந்த சேவைக்கு பின் பல ஆண்டுகளுக்குப் பிறகு அடைக்கப்பட்டது. திருப்பதி மலைக்கு கொரோனா வைரஸ்…
சபரிமலை வரும் 28 ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்படும் போது கொரோனா அச்சுறுத்தலால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை…
மும்பை கொரோனா பாதிப்பு அடைந்த இந்தி பின்னணி பாடகி கனிகா கபூர் குறித்த விவரங்கள் இந்தி திரை உலகில் கொடி கட்டி பறக்கும் பின்னணி பாடகி, கனிகா…
டில்லி கொரோனா சேவையில் ஈடுபட்டுள்ள 9 லட்சம் அங்கன்வாடி பெண் ஊழியர்களுக்கு இந்திய அரசு இதுவரை முக கவசம் உள்ளிட்ட எதுவும் வழங்காமல் உள்ளது. உலகெங்கும் கொரோனா…