Tag: tamil news

கொரோனா : 20 கோடி பேருக்கு தலா ரூ.5000 வழங்க இந்தியத் தொழில் சம்மேளனம் சிபாரிசு

டில்லி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 20 கோடி பேருக்கு தலா ரூ.5000 வழங்க இந்தியத் தொழில் சம்மேளனம் மத்திய அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளது. பேரிடர்,…

வாட்ஸ்அப்  வதந்தியால் கோழிப் பண்ணைகளுக்கு ரூ. 1 லட்சம் கோடி இழப்பு

டில்லி கொரோனா குறித்த வதந்திச் செய்தியால் இந்தியாவில் உள்ள கோழிப்பணைகளுகு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா குறித்த பல தகவல்கள்…

கொரோனா : 50 தெர்மல் ஸ்கேனர்களை வழங்கிய ராகுல் காந்தி

வயநாடு கொரோனாவை கண்டறியும் 50 தெர்மல் ஸ்கேனர்களை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலத்துக்கு வழங்கி உள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று…

மக்கள் ஊரடங்கு : இன்று இஸ்லாமியர்கள் வீட்டுக்குள்ளேயே தொழுகை

சென்னை மக்கள் ஊரடங்கை முன்னிட்டு இஸ்லாமியர்கள் இன்று வீட்டுக்குள்ளேயே தொழுகை நடத்துமாறு ஜமாத்துல் உலமா சபை கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகத் திருப்பதி, பழனி,…

தமிழகத்துக்கு கொரோனா முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளுக்காக ரூ.987 கோடி நிதி ஒதுக்கீடு

டில்லி மத்திய அரசு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மாநில உள்ளாட்சி அமைப்புக்களுக்கு நிதி ஒதுக்கி உள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாகப் பல முன்னெச்சரிக்கை…

காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கு : இன்று அனைத்து கடைகளும் அடைப்பு

சென்னை இன்று கொரோனா பரவுதலைத் தடுக்க நாடெங்கும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் அனைத்து கடைகளும் அடைக்கப்படுகின்றன. உலகின் அனைத்து மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ள கொரோனா வைரஸ்…

பூஜை மணி குறித்த மணியான தகவல்கள்

பூஜை மணி குறித்த மணியான தகவல்கள் பூஜையின் போது அடிக்கப்படும் மணியை பற்றிய சில தகவல்களை காண்போம் மணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது. மெதுவாக…

கொரோனாவுக்கு புதிய மருந்துகள் : டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை வழங்க அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு மருந்துகளை பரிந்துரைத்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சை அளிக்கச்…

அமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் நிம்மதி அளிக்க வந்த செய்தி

டில்லி பாஜகவின் எம் பி துஷ்யந்த் சிங் மற்றும் அவர் தாயார் வசுந்தர ராஜேஆகியோருக்கு கொரோனா பாதிப்பில்லை என்னும் செய்து வந்துள்ளது. பிரபல இந்தி பாடகி கனிகா…

கொரோனா அச்சுறுத்தல் : மதுரை மத்திய சிறையில் 51 கைதிகள் விடுதலை

மதுரை மதுரை மத்திய சிறையில் இருந்து கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 51 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொரோனா அச்சம் காரணமாக மக்கள் கூட்டமாக இருப்பது தடை செய்யப்பட்டுள்ளது.…