வங்கிக் கடன் தவணை கட்ட மேலும் சலுகையா? : இன்று காலை 10 மணிக்குத் தெரியும்
டில்லி இன்று காலை 10 மணிக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளார். கொரோனா வைரச் பாதிப்பை கட்டுப்படுத்த உலகின் பல…
டில்லி இன்று காலை 10 மணிக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளார். கொரோனா வைரச் பாதிப்பை கட்டுப்படுத்த உலகின் பல…
மும்பை மகாராஷ்டிராவில் வெளி மாநில தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு யார் பொறுப்பு என்பதை அரசு வெளியிட உள்ளதாக சிவசேனா கூறி உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாகத் தேசிய ஊரடங்கை…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 95,739 உயர்ந்து 21,82,025 ஆகி இதுவரை 1,45,513 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
தட்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி ஆலயம் தட்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி ஆலயம் பற்றிய ஓர் பதிவு இந்தியாவில் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்கள் உள்ளதோடு,…
சியோல் தென் கொரிய நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியான அதிபர் மூன் ஜேவின் கட்சி வெற்றி பெற்றுள்ளது. உலகெங்கும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதையொட்டி…
மும்பை கொரோனாவால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் போட்டித் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக இந்தியன் பிரிமியர் லீக் என்னும் ஐபிஎல் போட்டித்…
காரைக்குடி காரைக்குடி ரோட்டரி சங்கம் திருநங்கைகளுக்கு ஒரு மாதத்துக்கான மளிகை பொருட்களை வழங்கி உள்ளது. கொரொனா பரவுதலை கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு கடந்த மாதம் 24 முதல்…
டில்லி வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களில் 3336 பேர் கொரோனாவால் பாதிக்கப்ப்டதாகவும் அதில் 25 பேர் உயிர் இழந்ததாகவும் அரசு தெரிவித்துள்ளது. உலகெங்கும் கொரோனா தொற்று மிக வேகமாகப்…
டில்லி கொரோனாவை எதிர்ப்பதில் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் எனக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் கடும்…
மும்பை மும்பையில் உள்ள தாராவி பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86 ஆகி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்று 12380 ஆகி உள்ளது. மரணம் அடைந்தோர்…