Tag: tamil news

சென்னை : கொரோனா பாதிப்பால் முழுவதுமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

சென்னை கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு முழுவதுமாக தனிமை படுத்தப்பட்ட பகுதிகளில் நடைபெறும் நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் இதோ கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னையும் ஒன்றாகும். இங்கு…

கொரோனா : இந்தியாவில் 325 மாவட்டங்களுக்குப் பாதிப்பு இல்லை

டில்லி கொரோனாவால் இந்தியாவில் 325 மாவட்டங்களில் உள்ளோர் யாரும் பாதிக்கப்படவில்லை எனச் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று…

கொரோனா : இந்தியாவில் பாதிப்பு 12,380 – உயிரிழந்தோர் எண்ணிக்கை 414

டில்லி இன்று மதியம் வரை இந்தியாவில் மொத்தம் கொரோனா பாதிப்பு12380 ஆகி அதில் 414 பேர் உயிர் இழந்துள்ளனர். இந்தியாவில் தேசிய ஊரடங்கு காலத்திலும் கொரோனா பாதிப்பு…

கொரோனா நிவாரண நிதியில் டிரம்பின் பெயர் : அமெரிக்காவிலும் தொடரும் அவலம்

வாஷிங்டன் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு அமெரிக்க அரசு அறிவித்துள்ள நிவாரண நிதி காசோலையில் அதிபர் டிரம்ப் பெயர் இடம் பெற உள்ளது. கொரோனா பாதிப்பில் உலக நாடுகளில்…

பற்றி எரியும் ஊரில்  பெட்ரோல் ஊற்றிய  படுபாதகர்கள்..

பற்றி எரியும் ஊரில் பெட்ரோல் ஊற்றிய படுபாதகர்கள்.. கொரோனாவால் நாடே பற்றி எரிந்தாலும், எரிமலை வெடித்த தகிப்பை உண்டாக்கியுள்ள மாநிலம், மகாராஷ்டிரா. அங்கு கொரோனா இதுவரை 187…

‘’தினமும் ரூ.700 கோடி ’ஹாட் ஹேஷ் ‘வேணுமா?  நாங்க சொல்றத கேளுங்க’’

‘’தினமும் ரூ.700 கோடி ’ஹாட் ஹேஷ் ‘வேணுமா? நாங்க சொல்றத கேளுங்க’’ ஊரடங்கைச் சாதாரண மக்கள் பொறுத்துக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. ஆனால் அரசாங்கமும், மது…

இந்தியாவுக்கு இந்த வருட மழை அட்டவணை

டில்லி இந்த வருடம் இந்தியாவில் மழை பெய்வது குறித்த விவரங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்ற வருடம் பருவ மழைக் காலம் தவறி தாமதமாகப்…

பகலில் சமூக சேவகன்..  இரவில் சாராய வியாபாரி..

பகலில் சமூக சேவகன்.. இரவில் சாராய வியாபாரி.. பகலில் பூனை மாதிரி பதுங்கி இருக்கும் ஹீரோ, இரவில் ’டான்’ வேடம் தரிப்பதை, பல சினிமாக்களில் பார்த்துள்ளோம். மத்தியப்பிரதேச…

’சட்டம் என் கையில்’’ -பா.ஜ.க. எம்.பி.யின் அடாவடி..

’சட்டம் என் கையில்’’ -பா.ஜ.க. எம்.பி.யின் அடாவடி.. சாதாரண குடிமகன் ஒரு தெருவில் இருந்து இன்னொரு தெருவுக்கு நகர்ந்தாலேயே, போலீசார் லத்தியுடன் பாய்ந்து, அந்த நபரை நையப்புடைக்கிறார்கள்.…

‘’வெளியே போ..’’ கண்டித்த மகன்.. கண் கலங்கிய தாய்..

‘’வெளியே போ..’’ கண்டித்த மகன்.. கண் கலங்கிய தாய்.. வெளியூருக்குச் சென்று விட்டு, கிராமத்துக்குத் திரும்பிய தாயை, கொரோனா அச்சம் காரணமாகப் பெற்ற மகனே தடுத்து நிறுத்தியுள்ளான்.…