Tag: tamil news

இக்கட்டான சூழலில் சிறப்பாகச் செயல்படும் ராகுல் காந்தி : சிவசேனா புகழாரம்

மும்பை கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த சூழலில் பொறுப்பான எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி செயல்படுவதாக சிவசேனா புகழ்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து கொரோனா…

பசி மற்றும் பண நெருக்கடியால் அவதியுறும் வெளி மாநில தொழிலாளர்கள்

டில்லி வெளி மாநில தொழிலாளர்கள் பசி மற்றும் பொருளாதார நெருக்கடியால் அவதியுறும் விவரங்களை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய அரசு…

நள்ளிரவில் கர்ப்பிணிக்குப் பிரசவ வலியில்  ஆட்டோக்காரனாய் மாறிய காவல்காரன்.

நள்ளிரவில் கர்ப்பிணிக்குப் பிரசவ வலியில் ஆட்டோக்காரனாய் மாறிய காவல்காரன். புதுச்சேரியைச் சேர்ந்த மேகலாவிற்கு இரவு 11.45 மணியளவில் பிரசவ வலி அதிகமாகி உடனடியாக மருத்துவமனை சென்றே தீர…

’பிக் பாஸ்‘’ சொன்னால்  பிக் பஜாரில் மளிகை சாமான் 

’பிக் பாஸ்‘’ சொன்னால் பிக் பஜாரில் மளிகை சாமான் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், இந்தியாவில் உள்ள அனைத்து சினிமா தொழிலாளர்களுக்கும் உதவ முன் வந்துள்ளார். ஊரடங்கு…

‘’ உ.பி. மாணவர்களுக்கு மட்டும் கொம்பு முளைச்சுருக்கா என்ன?’’

‘’ உ.பி. மாணவர்களுக்கு மட்டும் கொம்பு முளைச்சுருக்கா என்ன?’’ உத்தரப்பிரதேசம், பீகார். ஜார்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக டெல்லியில் முடங்கிக்…

ஊரடங்கால் வேலை காலி.. விரக்தியில் தற்கொலை..

ஊரடங்கால் வேலை காலி.. விரக்தியில் தற்கொலை.. டெல்லி அருகே உள்ள குர்கான் பகுதியைச் சேர்ந்த முகேஷ்,பெயிண்டர் வேலை செய்து வந்தார். ’’லாக்டவுன்’’ காரணமாக பெயிண்ட் வேலை எதுவும்…

டாக்டர் சர்ட்டிபிகேட்டோடு வந்தால்தான்… கணவனுக்கு கண்டிஷன் போட்ட மனைவி..

டாக்டர் சர்ட்டிபிகேட்டோடு வந்தால்தான்… கணவனுக்கு கண்டிஷன் போட்ட மனைவி.. ’கொரோனா இல்லை என்று டாக்டர் சர்டிபிகேட் வாங்கி வந்தால் தான் வீட்டுக்குள் விடுவேன்’’ என்று பிடிவாதம் காட்டிய…

ஊரடங்கு விதியை மீறிய முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க திமுகவினர் சேலம் ஆட்சியரிடம் புகார்

சேலம், சேலத்தில் ஊரடங்கு விதியை மீறி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய முதல்வர் பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுகவினர் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ள்னர். கொரோனா…

சென்னை : ஊரடங்கால் குறைந்து வரும் திடக்கழிவுகள்

சென்னை ஊரடங்கால் திடக்கழிவுகள் மிகவும் குறைந்துள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் நாடெங்கும் மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம்…

கொரோனா அச்சத்தால் எடுக்க ஆளில்லாமல் கீழே கிடந்த ரூபாய் நோட்டுக்கள்

டில்லி கொரோனா பயத்தால் டில்லி நகரில் கீழே விழுந்து கிடந்த மூன்று ரூ.500 நோட்டுக்களை எடுக்க யாரும் முன் வரவில்லை நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.…