Tag: tamil news

வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ள பெட்ரோல் டீசல் விற்பனை

டில்லி இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடெங்கும் கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு…

தோல்வி அடைந்தும் தொகுதி மக்களுக்கு உதவும் ராகுல் காந்தி : அமேதிக்கு உதவி

டில்லி அமேதி தொகுதிக்குக் காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி ஐந்து லாரிகளில் அரிசி, கோதுமை பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை அனுப்பி உள்ளார் வயநாடு தொகுதியின்…

ஏப்ரல் 20 முதல் மகாராஷ்டிராவில் ஊரடங்கு விதிகள் தளர்வு

மும்பை மகாராஷ்டிராவில் வரும் 20 ஆம் தேதி முதல் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட உள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் அதிக எண்ணிக்கையில் உள்ளது. கொரோனா…

10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் வெயில் கடுமையாகும்

சென்னை இன்றும் நாளையும் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் வெயில் 104 டிகிரி வரை செல்லும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளுக்கு நாள்…

கொரோனா : 25 ஏழை நாடுகளுக்குக் கடன் நிவாரணம் அளிக்கும் ஐ எம் எஃப்

வாஷிங்டன் சர்வதேச நாணய நிதியம் (ஐ எம் எஃப்) கொரோனாவால் பாதிக்கப்பட்ட 25 ஏழை நாடுகளுக்குக் கடன் நிவாரணத்தை அறிவித்துள்ளது. உலகெங்கும் பல நாடுகளில் கொரோனா பாதிப்பால்…

கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22.50 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 88,198 உயர்ந்து 22,50,119 ஆகி இதுவரை 1,54,241 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

கம்பீரமான சில முக்கிய ஆலயங்கள்

கம்பீரமான சில முக்கிய ஆலயங்கள் கம்பீரமான சில முக்கிய ஆலயங்கள் பற்றிய சுருக்கமாக சில தகவல்கள் :- மனிதன் தன்னைப் படைத்த இறைவனுக்காகக் கோயில்கள் கட்டி வழிபடுவது…

மதுரை :  சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி அம்மன் திருமணம் மட்டுமே நடைபெறும்

மதுரை இந்த வருட மதுரை சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி அம்மன் திருமணம் மட்டும் நடத்தக் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வருடம் தோறும் மதுரை நகரில் சித்திரைத்…

கரும்பு அறுவடை தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு அனுப்பும் மகாராஷ்டிர அரசு

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் அதே மாநிலத்தைச் சேர்ந்த கரும்பு அறுவடை தொழிலாளர்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்ப அரசு ஏற்பாடு செய்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் மேற்குப் பகுதியில்…

கனடா: மூன்று மகள்களை அநாதைகளாக்கி கொரோனாவில் உயிர் இழந்த தமிழ் தம்பதி

பிராம்ப்டன், கனடா கனடாவில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் தம்பதியர் கொரோனாவால் மரணம் அடைந்ததால் அவர்களின் மூன்று மகள்கள் ஆதரவற்றோர் ஆகி உள்ளனர். கனடா நாட்டின் ஒன்டாரியோ மாகாணத்தில்…