கேரள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஐ சி எம் ஆர் பாராட்டு
டில்லி கேரள மாநிலத்தில் கொரோனா பரவுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இந்திய மருத்துவ ஆய்வுக்குழு பாராட்டி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட முதல் மாநிலம் கேரளா…
டில்லி கேரள மாநிலத்தில் கொரோனா பரவுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இந்திய மருத்துவ ஆய்வுக்குழு பாராட்டி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட முதல் மாநிலம் கேரளா…
நம்பினாலும் நம்பாவிட்டாலும், இனி உங்க வாழ்க்கை இப்படித்தான் கொரோனாவக்கு முந்தைய வாழ்க்கை இனி பலருக்கும் கிடைக்குமா என்றால் சந்தேகம்தான். இனி வரும் காலங்களில் நாட்டில் ஏற்படுத்தப்போகும் சில…
சிவப்பு மண்டலத்தில் சரக்கு கடை.. ‘சேப்டி’ இடம் தேடும் டெல்லி அரசு.. மூன்றாம் முறையாக ஊரடங்கை அமல் படுத்தியுள்ள மத்திய அரசு, மாநில அரசுகளுடன் சில சமரசங்களைச்…
கொலையில் முடிந்த ’சோத்து’ பிரச்சினை.. அசாம் மாநிலத்தை சேர்ந்த 6 இளைஞர்கள் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் தங்கி இருந்து அங்குள்ள முந்திரி ஆலையில்…
கடத்தப்பட்ட 62 ஆயிரம் பாட்டில்கள்.. போலீசை மிரளவைக்கும் சரக்கு விவகாரம்.. அரியானா மாநிலம் சோனாபட் மாவட்டத்தில் உள்ள முர்த்தல் என்ற இடத்தில் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகன…
லண்டன் தன் உயிரை கோரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து காப்பாற்றிய மருத்துவர்கள் பெயரை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது குழந்தைக்குச் சூட்டி உள்ளார். பிரிட்டன் பிரதமர்…
திண்டுக்கல் தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மனைவி கண்ணாத்தாள் உடல்நிலை குறைவு காரணமாக மரணம் அடைந்தார். திண்டுக்கல்லை சேர்ந்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மனைவி…
பிரதாப்கர், உ பி, பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் மோதி சிங் முகநூல் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநில பாஜக…
டில்லி தற்போது அமலில் உள்ள ஊரடங்கு காலத்தை இந்திய ரயில்வே பராமரிப்பு பணிகளுக்காகப் பயன்படுத்தி வருகிறது. நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் மார்ச் 25…
கொல்கத்தா மேற்கு வங்க ஆளுநர் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி இடையே கடிதம் மூலம் போர் தொடர்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனாவால் 795 பேர் பாதிப்பு…