கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 34.80 லட்சத்தை தாண்டியது
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 82,404 உயர்ந்து 34,81,351 ஆகி இதுவரை 2,44,663 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 82,404 உயர்ந்து 34,81,351 ஆகி இதுவரை 2,44,663 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
நாளை சித்திரை மாத ஞாயிற்றுக் கிழமை! சூரிய பகவானைப் பார்த்து இந்த மந்திரத்தை உச்சரித்தால் மனக்குழப்பம் நீங்கும். கண்கண்ட தெய்வமாக வணங்கப்படும் சூரிய பகவானுக்கு உரிய தினம்…
சென்னை மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005க்கு இணங்க கொரோனா கட்டுப்பாட்டுக்குழு மாற்றி அமைக்கபட்டுள்ளது. கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராததால் மத்திய அரசு இரண்டாம் முறையாக…
ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர் குஜராத் மாநிலத்தில் இருந்து திரும்பி வந்த போது ஓசூரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுதல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை.…
டில்லி கொரோனா பாதிப்பு மிதமாக உள்ள ஆரஞ்சு மண்டலங்களில் வாகன இயக்கம் குறித்து மத்திய அரசு புது விளக்கம் அளித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம்…
விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் முழுமையாகத் திருப்பி அளிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ்…
டில்லி இந்தியாவில் இன்று புதியதாக 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 37,651 ஆகி உள்ளது. இந்தியாவில் இன்று கொரோனா பாதிப்படைந்தோர் எண்ணிக்கை…
மும்பை ஊரடங்கு குறித்த அறிவுரையில் ராகுல் காந்தி – ரகுராம் ராஜன் உரையாடலை சிவசேனா மேற்கோள் காட்டி உள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்குதலில் மூன்றில் ஒரு பங்கு…
மும்பை மகாராஷ்டிர அரசு இந்தியாவில் முதல் முறையாகத் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு 37412 ஆகி…
ஆயிரம் நோயாளிகளை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவரின் அசராத உழைப்பு.. “நான் இந்த ஆம்புலன்ஸ்லயே தான் தூங்குறேன். தெருக்குழாய்ல தான் குளிக்கிறேன். நான் வேலை செய்ற டிஸ்ட்ரிக்ட் ஹாஸ்பிடல்ல…