ராணுவ வீரருக்கு கொரோனா : தலைமை அலுவலகத்தின் ஒரு பகுதி மூடப்பட்டது
டில்லி ராணுவ தலைமை அலுவலகத்தில் பணி புரியும் வீரருக்கு கொரோனா பாதிப்பு உளதால் அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம்…
டில்லி ராணுவ தலைமை அலுவலகத்தில் பணி புரியும் வீரருக்கு கொரோனா பாதிப்பு உளதால் அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம்…
மும்பை இந்தியாவின் மிகப் பெரிய பெயிண்ட் நிறுவனமான ஏசியன் பெயிண்ட் தனது ஊழியர்களின் மன உறுதியை மேம்படுத்த ஊதிய உயர்வு வழங்கி உள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய…
டில்லி உச்சநீதிமன்றம் தனது கோடை விடுமுறையில் ஒரு பகுதியை ரத்து செய்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்தே நீதிமன்றங்களுக்குக் கோடை விடுமுறை அளிக்க்ப்பட்டு வருகின்றன. இந்த கால…
டில்லி கடந்த 12 ஆம் தேதி பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி நிவாரண அறிவிப்பின் மூன்றாம் பகுதி விவரங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று…
சென்னை தமிழகத்தில் நடைபெற உள்ள 10 ஆம் வகுப்புத் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பைத் தமிழக அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் வரும் ஜூன் 1 முதல்…
சென்னை நாளை வங்கக் கடலில் ஆம்பன் புயல் உருவாகி 95 கிமீ வேகத்தில் சூறாவளி வீசும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது…
சண்டிகர் இன்று முதல் அரியானா மாநிலத்தில் தேர்வு செய்யப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் பேருந்து சேவைகள் தொடங்கி உள்ளன. கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த நாடெங்கும் மார்ச் மாதம் 25…
ஆறு சிறுவர்கள் மிரட்டல்.. தீக்குளித்த சிறுமி பெண்களின் மீதான வன்முறை, குறிப்பாகச் சிறுமியர் மீதான பாலியல் குற்றங்களுக்கு மட்டும் நாட்டில் குறைவே இருக்காது போலிருக்கிறது. இதோ அடுத்த…
பத்தாயிரம் பேருக்குத் தினசரி தரிசனம்.. புது திட்டத்துடன் திருமலை தேவஸ்தானம்… ஊரடங்கு காரணமாகத் திருப்பதி ஏழுமலையான் கோயில் 2 மாதங்களாக மூடிக்கிடக்கிறது. மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு…
சிறுநீர் குடிக்க வைத்து கொடுமை: தூக்கில் தொங்கிய இளைஞர்.. மத்தியப் பிரதேச மாநிலம் சிவபூர் மாவட்டம் சாஜோர் என்ற கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் விகாஸ்…