கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 55.84 லட்சத்தை தாண்டியது
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 90,128 உயர்ந்து 55,84,211 ஆகி இதுவரை 3,47,613 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 90,128 உயர்ந்து 55,84,211 ஆகி இதுவரை 3,47,613 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
குங்குமப் பொட்டு வைக்கும் முறை நாம் நெற்றியில் குங்குமத்தை வைக்கும் போது பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகளை என்னவென்று பார்ப்போம்,. பொதுவாகப் பெண்கள் குங்குமம் இடுவதால் ஸ்ரீ…
கொல்கத்தா அம்பன் புயலால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ள மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு உடனடி நிவாரணமாக ரூ.1000 கோடி அளித்துள்ளது.. கடந்த புதன்கிழமை அம்பன் புயல் மேற்கு…
சென்னை தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சற்று முன்பு வீடு திரும்பி உள்ளார். இன்று காலை தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சூளை…
சென்னை தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் மாவட்ட வாரி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17082 ஆகி உள்ளது. இதுவரை 118 பேர் மரணம்…
நொய்டா நொய்டாவில் உள்ள ஜி நீயுஸ் அலுவலகத்தில் 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் கட்டிடம் முழுவதும் சீலிடப்பட்டுள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றல் டில்லி மற்றும்…
டோக்கியோ ஜப்பானில் கொரோனா தொற்றின் வேகம் குறைந்துள்ளதால் ஊரடங்கை நீக்க உள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றால் சுமார்…
காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் 3 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. நாடெங்கும் கொரோனா பரவுதல் அதிகமானதால் அதை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலாக்கப்பட்டது.…
டில்லி நிதி நெருக்கடி காரணமாகச் சேவைகளை ஒரு வருடத்துக்கும் மேலாக நிறுத்தி வைத்துள்ள ஜெட் ஏர்வேஸ் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்க இரு போயிங் விமானங்களை…
30 குழந்தைகள் பிரசவம்.. சிறப்பு ரயில்களில் விநோதம்.. ஊரடங்கு காரணமாக இந்தியாவில் கிட்டத்தட்ட 2 மாதங்கள் ரயில் போக்குவரத்து முடக்கப்பட்டது. இந்த நிலையில், பல்வேறு மாநிலங்களில் தவித்த…