Tag: tamil news

வெளிநாட்டு வேலையை உதறி வந்தவரால், தாயின் சடலத்தையும் காண இயலாத அவலம்…

வெளிநாட்டு வேலையை உதறி வந்தவரால், தாயின் சடலத்தையும் காண இயலாத அவலம்… உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரை சேர்ந்த அமீர்கான், 6 ஆண்டுகளுக்கு முன் துபாய் சென்று ,…

சாமி விளக்குகளை விற்று சம்பள பாக்கி ‘செட்டில்’..

சாமி விளக்குகளை விற்று சம்பள பாக்கி ‘செட்டில்’.. மனிதர்களுக்கு நம்பிக்கை கீற்றுகளை விதைக்கும் கோயில்களைக் கூட இருளடையச் செய்து விட்டது ,கொரோனா. கேரளா மாநிலத்தில் உள்ள திருவாங்கூர்…

வெளிமாநில தொழிலாளர் மும்பையில் நுழைய என் அனுமதி வேண்டும்’’- ராஜ் தாக்கரே..

வெளிமாநில தொழிலாளர் மும்பையில் நுழைய என் அனுமதி வேண்டும்’’- ராஜ் தாக்கரே.. அனல் வார்த்தைகளைப் பிரயோகம் செய்யும் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரே,…

மனைவியின் வயிற்றில் உதைத்து கர்ப்பம் கலைத்த குரூர கணவன்..

மனைவியின் வயிற்றில் உதைத்து கர்ப்பம் கலைத்த குரூர கணவன்.. ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சின்னமுளியனூர் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி- ரம்யா தம்பதிக்கு ஏற்கனவே 5…

பிரபல நடிகர் நடத்தும் அறக்கட்டளை இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா

சென்னை அசோக் நகரில் ஒரு பிரபல நடிகர் நடத்தி வரும் அறக்கட்டளையின் மாற்றுத் திறனாளிகள் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை அசோக் நகரில்…

இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதல்வர் மீண்டும் ஆலோசனை

சென்னை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவ நிபுணர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…

விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவு ஏற்பட்ட ஆலையை மூட ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு

விசாகப்பட்டினம் விசாகப்பட்டினத்தில் உள்ள எல் ஜி பாலிமர்ஸ் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டதால் அந்த ஆலையை மூட ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 7 ஆம்…

கொரோனா : மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பாதிப்பு

நாண்டெட், முன்னாள் மகாராஷ்டிர முதல்வரும் தற்போதைய அமைச்சருமான அசோக் சவானுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம்…

என் 95 முகக் கவசம் விலை 47% குறைந்தது : அரசு அறிவிப்பு

டில்லி தேசிய மருந்து விலை நிர்ணய அமைப்பின் வழிகாட்டுதலின்படி என் 95 முக கவசங்களின் விலை 47% குறைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவுவதைத் தடுக்க முகக்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.44 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,44,950 ஆக உயர்ந்து 4172 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 6414 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…