பாஜகவின் 2ஆம் முறை ஆட்சியின் ஓராண்டு நிறைவு : பிரதமர் மக்களுக்கு எழுதிய கடிதம்
டில்லி பாஜக இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிவு அடைந்துள்ளதையொட்டி பிரதமர் மோடி மக்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். கடந்த வருடம் மே மாதம்…
டில்லி பாஜக இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிவு அடைந்துள்ளதையொட்டி பிரதமர் மோடி மக்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். கடந்த வருடம் மே மாதம்…
ஒரே நாளில் பல முறை மேக்கப்பை மாற்றும் சந்தானம்.. ஹீரோவாக நடிப்பதில் முனைப்புக் காட்டிவரும் காமெடி நடிகர் சந்தானம், இப்போது நடிக்கும்’ டிக்கிலோனா’’ படம் அவருக்கு ரொம்பவும்…
எடியூரப்பாவுக்கு எதிராக, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்.. கர்நாடகவில் காங்கிரசில் இருந்து விலகி வந்தவர்களுக்குக் கொடுக்கும் ,முக்கியத்துவம் தங்களுக்குத் தரப்படுவதில்லை என கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். ’…
14 நாள் தனிமை… ’’செஸ்’ஆனந்த்தைத் துரத்தும் நெருக்கடி .. சில செஸ் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக ‘செஸ்’ ஆனந்த கடந்த பிப்ரவரி மாதம் ஜெர்மனி சென்றிருந்தார். கொரோனா…
மரணத்துக்குப்பின் விழித்த மத்திய அரசு.. செய்தித்தாள்கள், ரேடியோ நிலையங்கள் மற்றும் தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் கொடுத்த வகையில், மத்திய அரசாங்கம், ஊடகங்களுக்குக் கிட்டத்தட்ட ஆயிரத்து 800 கோடி ரூபாய்…
வாஷிங்டன் கொரோனா விவகாரத்தில் சீனாவின் கைப்பாவையாகச் செயல்படும் உலக சுகாதார மையத்துடனான உறவை அமெரிக்கா மொத்தமாகத் துண்டித்துள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ்…
கொல்கத்தா வரும் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல விதிகள் தளர்வை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொரோனா பரவுதல் காரணமாக மத்திய அரசு அறிவித்திருந்த…
விஜயவாடா ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நியமித்த மாநில தேர்தல் ஆணையர் கனகராஜ் நியமனத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல்…
டில்லி பிரபல மலையாள பத்திரிகையான மாத்ருபூமியின் இயக்குநர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினருமான வீரேந்திரகுமார் மறைவுக்கு மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கேரளாவில் வயநாடு…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,73,491 ஆக உயர்ந்து 4980 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 8105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…