Tag: tamil news

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 60.26 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,25,468 உயர்ந்து 60,26,284 ஆகி இதுவரை 3,66,418 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார் ஸமேத ஸ்ரீ இமையவரப்ப பெருமாள் 

ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார் ஸமேத ஸ்ரீ இமையவரப்ப பெருமாள் திருச்செங்குன்றூர் திவ்யதேசம், கேரளா. தற்போது ‘செங்கண்ணூர்’ என்று அழைக்கப்படுகிறது. எர்ணாகுளத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் பாதையில் செங்கண்ணூர்…

நான் போயஸ் இல்லம் செல்லக் கூடாது என யாருக்கோ உள்நோக்கம் உள்ளது : ஜெ. தீபா

சென்னை தான் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்துக்குச் செல்லக் கூடாது என யாருக்கோ உள்நோக்கம் உள்ளதாக ஜெ தீபா கூறி உள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த…

இந்திய எல்லை பிரச்சினையில் அமெரிக்க மத்தியஸ்தம் தேவை இல்லை : சீனாவும் நிராகரிப்பு

பீஜிங் சீனா மற்றும் இந்தியாவுடனான எல்லை பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் கூறியதைச் சீனாவும் நிராகரித்தது. இந்தியச் சீன எல்லையான லடாக் சிக்கிம்…

திண்டுக்கல் : கரகாட்டம் ஆடி வந்து ஆட்சியரிடம் மனு அளித்த நாட்டுப்புற கலைஞர்கள்

திண்டுக்கல் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்துள்ள நாட்டுப்புற கலைஞர்கள் கரகாட்டம் ஆடி வந்து ஆட்சியரிடம் நிவாரணம் கோரி மனு அளித்துள்ளனர். தமிழகத்தின் பழம்பெரும் கலைகளான கரகாட்டம், தப்பட்டம் உள்ளிட்ட…

கொரோனா : சென்னையில் இன்று 618 பேருக்குப் பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…

கொரோனா : தமிழகத்தில் இன்று வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் நான்காம் கட்ட…

கொரோனா: சென்னையில் தடை செய்யப்பட்ட பகுதிகள் 254 ஆகக் குறைந்தன

சென்னை சென்னை நகரில் கொரோனா பாதிப்பால் தடை செய்யப்பட்ட பகுதிகள் 254 ஆகக் குறைந்துள்ளன. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் மகாராஷ்டிராவில்…

புலம்பெயர் தொழிலாளர் ரயில் கட்டணங்களை நாங்கள் செலுத்தவில்லை : மத்திய அரசு ஒப்புதல்

டில்லி புலம்பெயர் தொழிலாளருக்கான ஷ்ராமிக் ரயில் கட்டணங்களை மத்திய அரசு செலுத்தவில்லை என உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய திடீர் என அறிவித்த ஊரடங்கு காரணமாக…

கொரோனா: நாடாளுமன்ற கட்டிடத்தில் இரு மாடிகளுக்கு சீல்

டில்லி கொரோனா தொற்று காரணமாக நாடாளுமன்ற கட்டிடத்தில் இரு மாடிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகர் டில்லியில் இந்த்…