மீண்டும் எபோலா தாக்குதல் : காங்கோ நாட்டில் 5 பேர் பலி
கின்ஷாஷா காங்கோ நாட்டில் மீண்டும் எபோலா தாக்குதல் தொடங்கி இதுவரை 5 பேர் உயிர் இழந்துள்ளனர். உலகத்தின் பயங்கரமான ஆட்கொல்லியில் எபோலாவும் ஒன்றாகும். கொரோனாவைப் போல் இதற்கும்…
கின்ஷாஷா காங்கோ நாட்டில் மீண்டும் எபோலா தாக்குதல் தொடங்கி இதுவரை 5 பேர் உயிர் இழந்துள்ளனர். உலகத்தின் பயங்கரமான ஆட்கொல்லியில் எபோலாவும் ஒன்றாகும். கொரோனாவைப் போல் இதற்கும்…
சென்னை சென்னை உயர்நீதிமன்றம் ஒரே நேரத்தில் 33% ஊழியர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போதைய ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுப் பல அரசு அலுவலகங்கள்…
மாஸ்கோ அணு ஆயுத தாக்குதலுக்கு எதிர் தாக்குதலுக்கு மட்டும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் ரஷ்ய ராணுவக் கொள்கையில் அதிபர் விளாடிமிர் புதின் கையெழுத்து இட்டுள்ளார். கடந்த 2010…
ரூ. 80,000 கடனுக்காக ஜாகுவார் கார் திருட்டு சென்னை அண்ணாநகரிலுள்ள ஓர் அபார்ட்மென்ட்டில் குடியிருக்கும் பாலகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான ஜாகுவார் கார் மே 31-ம் தேதியன்று காணாமல்…
மலப்புரம் பட்டாசு வைத்திருந்த அன்னாசிப் பழத்தைத் தின்ற கர்ப்பிணி யானை பட்டாசு வெடித்து வாய்ப் புண்ணாகித் தவித்து பரிதாபமாக மரணம் அடைந்துள்ளது. கேரள மாநிலத்தின் மலப்புரம் வனத்தையொட்டிய…
மும்பை இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 27% அளிக்கும் ஐந்து மாநிலங்கள் ஊரடங்குக்குப் பிறகு மீண்டும் பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளில் முன்னணியில் உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுக்குள்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,07,191 ஆக உயர்ந்து 5829 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 8821 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,10,494 உயர்ந்து 64,73,690 ஆகி இதுவரை 3,81,709 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 110,494…
நாளை வைகாசி விசாகம் விரதம் – முருகனை வழிபட்டால் துன்பங்கள் நீங்கும் வைகாசி மாதத்தில் விசாகம் நட்சத்திர நாளில் முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை…
டில்லி டிக் டாக் செயலிக்கு மாற்று எனக் கூறப்பட்ட மித்ரன் என்னும் இந்தியச் செயலியைக் கூகுள் தனது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி உள்ளது. ரூர்கி ஐஐடி…