Tag: tamil news

ஊதிய வெட்டு காரணமாக உத்தரப்பிரதேச டாக்டர்கள் ராஜினாமா

பாரபன்கி, உத்தரப் பிரதேசம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் ஊதிய வெட்டு காரணமாக 30 மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாரபன்கி பகுதியில்…

கொரோனா பரிசோதனைக்கு புது வகை கருவி வடிவமைத்த காமராஜர்பல்கலைக்கழகம்

மதுரை கொரோனா பரிசோதனை செய்ய புது வகை கருவி ஒன்றை மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் வடிவமைத்துள்ளனர். உலகெங்கும் அச்சத்தை உருவாக்கும் வகையில் பரவி வரும் கொரோனா…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4.11 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,11,732 ஆக உயர்ந்து 13,277 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 15,915 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 89.08 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,56,923 உயர்ந்து 89,08,556 ஆகி இதுவரை 4,66,266 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,56,923…

சிவலிங்கங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் 

சிவலிங்கங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் சிவனை அனுதினம் வழிபட அனைத்து தீவினைகள் நீங்கி நல் வினைகள் ஏற்படும். பல்வேறு வகை சிவ லிங்க வகைகள் உள்ளன, ஒவ்வொரு…

கொரோனா அச்சத்தால் காட்டுக்குள் துரத்தப்பட்ட பெண்.

கொரோனா அச்சத்தால் காட்டுக்குள் துரத்தப்பட்ட பெண். தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண், சமீபத்தில் தன் மகளைக் காணச் சென்னை சென்றுள்ளார். அங்கிருந்து…

முட்டாள் உறவினரால் மூச்சு போன நோயாளி..

முட்டாள் உறவினரால் மூச்சு போன நோயாளி.. ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவிலுள்ள MBS மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 40 வயது நோயாளியின் உறவினர் ஒருவர், ஏர் கூலரை…

மனைவி  பிறந்த நாளுக்காக, கடைகளுக்கு வாடகை ரத்து

மனைவி பிறந்த நாளுக்காக, கடைகளுக்கு வாடகை ரத்து இந்த கொரோனா ஊரடங்கின் போது தேவையிலுள்ளோரை தேடி அறிந்து உணவு அளித்தவர்கள், அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கியோர்,…

ஸ்டேட் வங்கியின் பணப்புழக்க விகிதம் 143% ஆக அதிகரிப்பு

டில்லி இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் பணப்புழக்க விகிதம் 143% ஆக அதிகரித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மார்ச் மாதம் அனைத்து…

கொரோனா நோயாளிக்கு முடி திருத்தியவர் மீது வழக்கு..

கொரோனா நோயாளிக்கு முடி திருத்தியவர் மீது வழக்கு.. ஜாம்ஷெட்பூரில் உள்ள பாக்பெரா பகுதியில் கொரோனா தொற்று பாதித்த இளைஞர் ஒருவர், தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். அந்த…