Tag: tamil news

பெட்ரோல் விலையைத் தாண்டிய டீசல் விலை..

பெட்ரோல் விலையைத் தாண்டிய டீசல் விலை.. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணை நிறுவனங்கள் தினந்தோறும் ஏற்றிய வண்ணம் உள்ளன. நேற்று…

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள்  குழந்தைகளுக்கு ‘ஸ்காலர்ஷிப்’’..

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் குழந்தைகளுக்கு ‘ஸ்காலர்ஷிப்’’.. கொல்லப்பட்ட தீவிரவாதிகள் குழந்தைகளுக்கு ‘ஸ்காலர்ஷிப்’ வழங்க ஜம்மு-காஷ்மீர் அரசு முடிவு செய்திருப்பது, நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநில…

வயலில் பிறந்த குழந்தை… தூக்கிச்சென்ற வன விலங்கு… 

வயலில் பிறந்த குழந்தை… தூக்கிச்சென்ற வன விலங்கு… உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகில் உள்ள ஜோதாபுரா கிராமத்தைச் சேர்ந்த ஷில்பா என்ற பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.…

எம்.ஜி.ஆர்-கணவன்: சிவாஜி- காதலன்: கூண்டுக்கிளி நாயகியின் குதூகல அனுபவம்..

எம்.ஜி.ஆர்-கணவன்: சிவாஜி- காதலன்: கூண்டுக்கிளி நாயகியின் குதூகல அனுபவம்.. அந்த காலத்து சூப்பர் ஸ்டார்களான எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சேர்ந்து நடித்த ஒரே படம்- கூண்டுக்கிளி. இதில் கதாநாயகியாக…

பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி பணம் பார்க்க அரசுக்கு நல்ல வாய்ப்பு : காங்கிரஸ்

போபால் தற்போதைய ஊரடங்கு நேரத்தில் பெட்ரோ அற்றும் டீசல் விலையை உயர்த்தி மத்திய அரசு பணம் பார்த்து வருவதாக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெய்…

மும்பை ஐஐடியில் இந்த வருடம் முழுவதும் நேரடி வகுப்புக்கள் நடக்காது : இயக்குனர் அறிவிப்பு 

மும்பை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மும்பை ஐஐடியில் இந்த வருடம் முழுவதும் நேரடி வகுப்புக்கள் நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள மிகப் பெரிய கல்வி நிறுவனங்களில்…

கொரோனா : மதுரை ஆட்சியர் அலுவலக வளாக செய்தியாளர் அறை மூடல்

மதுரை மதுரையில் செய்தியாளர் இருவருக்கு கொரோனா தொற்று ஏறட்டதால் ஆட்சியர் அலுவலக வளாக செய்தியாளர் அறை மூடப்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா தாக்குதல் அதிகரிப்பு காரணமாக ஜூன் 30…

கொரோனா தடுப்பு : வட சென்னை ஊரடங்கு பணியில் மாநில சிறப்பு காவல்படை

சென்னை வட சென்னையில் கொரோனா தடுப்பு ஊரடங்கு பணியில் அரசு மாநில சிறப்பு காவல்படையை நியமித்துள்ளது. சென்னை நகரில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…

ஜூலை 31 ஆம் தேதி வரை மேற்கு வங்கத்தில் ஊரடங்கு நீட்டிப்பு

கொல்கத்தா வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை மேற்கு வங்கத்தில் ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த நாடெங்கும்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4.72 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,72,985 ஆக உயர்ந்து 14,907 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 16,870 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…