மின் கட்டண பாக்கி : அதானி நிறுவனம் அளிக்கும் மாதத் தவணை வசதி
மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் ஊரடங்கு காரணமாக மின் கட்டணத்தை மாதத் தவணையில் செலுத்தலாம் என அதானி மின் நிறுவனம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் மின் விநியோகம் தனியாரிடம்…
மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் ஊரடங்கு காரணமாக மின் கட்டணத்தை மாதத் தவணையில் செலுத்தலாம் என அதானி மின் நிறுவனம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் மின் விநியோகம் தனியாரிடம்…
டில்லி கொரோனா தாக்கம் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் 50% குடும்பங்களில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகெங்கும் மக்களைக் கடுமையாகப் பரவி வரும் கொரோனா தொற்று இந்தியாவிலும் கடும்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,05,220 ஆக உயர்ந்து 17,848 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 19,428 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,07,93,417 ஆகி இதுவரை 5,18,046 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,96,221 பேர் அதிகரித்து…
பக்தரைத் தேர்ந்தெடுத்த பாபா! ஓர் அருளாடல் பாபா எப்போது, யாரை தன் பக்தராக ஏற்க விரும்புகிறாரோ, அப்போதே அந்தப் பக்தர் எவ்வளவு தொலைவில் இருந்தாலும், சாயிநாதர் பாபாவின்…
சென்னை தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்கள் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி,…
சென்னை தமிழகம் முழுவதும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என்பதால் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட உள்ளன. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.…
பனாஜி நாளை முதல் கோவா மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகள் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா பரவி வருவதால் கடந்த மார்ச் 25 முதல் தேசிய ஊரடங்கு…
பியாங்யாங் வட கொரிய நாட்டில் அனைத்துப் பள்ளிகளும் பாதுகாப்புடன் திறக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. வடகொரிய நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறித்த செய்திகள் எதையும்…
வாஷிங்டன் விரைவில் அமெரிக்காவில் தினசரி ஒரு லட்சம் பேர் பாதிக்கக்கூடும் என அமெரிக்க தலைமை மருத்துவர் அந்தோனி ஃபாஸி எச்சரித்துள்ளார். உலகில் அதிக அளவில் அமெரிக்காவில் கொரோனா…