Tag: tamil news

தங்கக் கடத்தல் வழக்கு : கேரள முதல்வர் ராஜினாமா செய்ய வலியுறுத்தும் காங்கிரஸ், பாஜக

திருவனந்தபுரம் கேரள முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் எனக் காங்கிரஸும் பாஜகவும் கோரி உள்ளன. ஐக்கிய…

கேரள அரசு சிறப்புப் பேருந்தை ஏற்பாடு செய்த தமிழக மாணவி 95% மதிப்பெண்

கோவை பொதுத் தேர்வு எழுத கேரள அரசு சிறப்புப் பேருந்தை அனுப்பிய பழங்குடியை சேர்ந்த பெண் 95% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனைமலை புலிகள் சரணாலயம்…

சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் பொருளாதார சுனாமியால் அழிகின்றது : ராகுல் காந்தி எச்சரிக்கை

டில்லி பொருளாதார சுனாமி வந்துக் கொண்டிருப்பதால் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் அழிந்து வருவதாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். கொரோனா தாக்குதல்…

பிளாஸ்மா தானம் செய்த 18 ரயில்வே காவலர்

சென்னை கொரோனா வந்து குணமடைந்த 18 ரயில்வே காவல்துறையினர் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணம் அடைந்தோரின் உடலில் இருந்து பிளாஸ்மா எடுக்கப்படுகிறது, கொரோனா…

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா இரட்டிப்பாகும் நாட்கள்

சென்னை சென்னையில் மண்டல வாரியாக நோயாளிகள் எண்ணிக்கை இரட்டிப்பாகும் நாட்கள் குறித்த விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. முதல் இடத்தில்…

சிபிஎஸ்இ புத்தகங்களில் இருந்து கூட்டாட்சி மற்றும் மதச்சார்பின்மை நீக்கம்

டில்லி சி பி எஸ் இ பாடத்திட்டங்களில் இருந்து கூட்டாட்சி, மதச்சார்பின்மை உள்ளிட்ட முக்கியமான பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. கொரோனா தாக்குதல் காரணமாக நாடெங்கும் உள்ள அனைத்து கல்வி…

நான் சாகலைப்பா : சென்னை மயிலாப்பூர் ஜன்னல் கடை உரிமையாளர் மறுப்பு

சென்னை சென்னை மயிலாப்பூர் ஜன்னல் கடை உரிமையாளர் மரணம் அடைந்ததாக வந்த செய்தியை அவரே மறுத்துள்ளார். சென்னையில் மயிலாப்பூர் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளாக ஜன்னல் கடை…

விவசாயி வீட்டு மின்சார கட்டணம் ரூ.10 கோடி ..

விவசாயி வீட்டு மின்சார கட்டணம் ரூ.10 கோடி .. மின்சார கட்டணம் அதிகமாக இருப்பதாக நுகர்வோர் ஆங்காங்கே நீதிமன்றங்களில் ஏறி நியாயம் கேட்டு வருவது அனைவரும் அறிந்த…

பூத்துக்குலுங்கும் துலிப் மலர்கள்.. பார்த்து ரசிக்க ஆட்கள் இல்லை..

பூத்துக்குலுங்கும் துலிப் மலர்கள்.. பார்த்து ரசிக்க ஆட்கள் இல்லை.. காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் தால் ஏரிக்கரை ஓரத்தில் 80 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்துள்ளது ‘துலிப்…

தெலுங்கானா முதல்வருக்கு கொரோனா இருப்பதாகச் செய்தி  வெளியிட்ட பத்திரிகை மீது வழக்கு..

தெலுங்கானா முதல்வருக்கு கொரோனா இருப்பதாகச் செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது வழக்கு.. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து வெளிவரும் ‘Aadap’ என்ற தெலுங்கு நாளிதழில் அண்மையில் வெளியான…