பெங்களூரு : தனிமைப்படுத்தப்பட்ட 23000 பேர் அளித்த தவறான முகவரி
பெங்களூரு பெங்களூரு நகரில் வீட்டு தனிமையில் வைக்கப்பட்ட 23184 பேர் தவறான முகவரி அளித்துள்ளது தெரிய வந்துள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க வெளி மாநிலங்களில் இருந்து வருவோர்…
பெங்களூரு பெங்களூரு நகரில் வீட்டு தனிமையில் வைக்கப்பட்ட 23184 பேர் தவறான முகவரி அளித்துள்ளது தெரிய வந்துள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க வெளி மாநிலங்களில் இருந்து வருவோர்…
மாஸ்கோ ரஷ்யாவில் நடந்த கொரோனா தடுப்பு மருந்து மனித சோதனை வெற்றி அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது/ உலக அளவில் கொரோனா பாதிப்பில் ரஷ்யா நான்காம் இடத்தில் உள்ளது. இங்கு…
சென்னை சென்னை மாநகராட்சி 81 அதிகாரிகளைக் கொண்ட அங்காடி சீரமைப்புக் குழுவை அமைத்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம்…
பாறை இடுக்கில் சிக்கிய சிறுவன்.. தீயணைப்புத் துறையினர் நடத்திய சாகசம்.. திருச்சி தாத்தையங்கார் பேட்டை அருகே உள்ள ஜம்முநாதபுரத்தில் நேற்று காலை 12 வயதான ஆதித்யா என்ற…
கர்ப்பிணிகளுக்கு இலவச ஆட்டோ ஓட்டும் ராமகிருஷ்ணன் மதுரையில் கொரோனா முழு ஊரடங்கால் ஆட்டோ ஓட்டுநர்கள் வருவாயின்றி தவித்து வருகின்றனர். வருவாய் குறைந்த நிலையிலும் ராமகிருஷ்ணன் என்பவர், இப்போதும்…
உடற்பயிற்சி சொல்லிக் கொடுக்காமல் சில்மிஷம்.. பயிற்சியாளரை வலைவீசித் தேடும் போலீஸ்.. சென்னையை அடுத்துள்ள உத்தண்டி பகுதி பள்ளியில் 13 வயது மாணவி ஒருவர் 9-ம் வகுப்பு படித்து…
கொரோனாவை மறந்துவிட்டு விருந்து கும்மாளம்.. அதிகாரிகள் மீது குவியும் சரமாரி புகார் இராஜபாளையம் நகராட்சியில் நில அளவு பிரிவில் பணிபுரியக்கூடிய இருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை…
பைக் பறிமுதலால் தீக்குளிப்பு… போலீசுக்கு எதிராக இன்னொரு தலைவலி… திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் முகிலன். இவர் நேற்று தனது பைக்கில் வெளியில் சுற்றித் திரிந்துள்ளார்.…
டிக் டாக் தொடர்பு… சின்னாபின்னமான குடும்பம்.. மும்பையைப் பூர்வீகமாகக் கொண்ட ஜாய்ஸி என்ற உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து கொண்டவர் சுப்புராஜ். நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள…
பெருகும் குழந்தைகள் தற்கொலை. அதிர்ச்சியில் கேரள அரசு. மார்ச் 25 முதல் ஜூலை 9-ஆம் தேதி வரை 18 வயதிற்கும் கீழ் உள்ள 66 சிறுவர்கள் கேரளாவில்…