Tag: tamil news

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.97 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,97,15,914 ஆகி இதுவரை 9,38,425 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,76,956…

ஆயர்பாடி/ஆய்ப்பாடி/ கோகுலம்.

ஆயர்பாடி/ஆய்ப்பாடி/ கோகுலம். ஸ்ரீ ருக்மிணி தாயார் ஸ்ரீ சத்யபாமா தாயார் ஸமேத ஸ்ரீ நவமோஹன கிருஷ்ணர் திருக்கோவில் , கோகுலம் திவ்யதேசம் {ஆய்ப்பாடி}, உத்ரபிரதேசம். ஆயர்பாடி என்றும்…

பெண்ணுக்கு சரியாக முகக்கவசம் அணியக் கற்றுத்தரும் அன்னப்பறவை

பாரிஸ் ஒரு பெண்ணுக்கு முகக்கவசத்தை சரியாக அணிய ஒரு அன்னப்பறவை கற்றுத் தரும் வீடியோ வைரலாகி வருகிறது. உலகெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முகக் கவசம் அணிவது…

ஆந்திர பிரதேசத்தில் இன்று 8,846 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 8,846 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,83,925 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி…

டில்லியில் இன்று 4263 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி டில்லியில் இன்று 4263 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 2,25,796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 4263 பேருக்கு…

உத்தரப்பிரதேசத்தில் இன்று 6841 பேருக்கு கொரோனா உறுதி

லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 6841 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,24,036 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு : மாவட்டவாரியான பட்டியல்

சென்னை தமிழகத்தில் மாவட்டவாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இதுவரை 5,14,208 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 8502 பேர் உயிர்…

சென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 10000க்கு கீழே வந்தது

சென்னை சென்னையில் தற்போது சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 10000க்கு கீழே வந்துள்ளது சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு அடைந்து சிகிசையில் உள்ளோர் எண்ணிக்கை 10000 க்கு கீழே…

தமிழகத்தில் இன்று 5697 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை இன்று தமிழகத்தில் 5697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 5,14,208 ஆகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாமல் உள்ளது.…

நீட் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு : உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

டில்லி நடந்து முடிந்த நீட் தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடெங்கும்…