குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சாமியார் : ராணிப்பேட்டையில் பரபரப்பு
ராணிப்பேட்டை பக்தரிடம் பண மோசடி செய்ததாக திருவலம் சாந்தா சாமி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சாமியார்களிடம் ஏமாறுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல…