Tag: tamil news

மூன்றாம் கட்ட சோதனை : 13000 பேருக்கு போடப்பட்ட கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி

ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனையில் 13,000 ஆர்வலர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள்…

சேலம் : பள்ளிகள் திறந்தவுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆசிரியையும் மாணவியும்

சேலம் சேலம் மாவட்டத்தில் பள்ளிகள் திறந்த உடன் ஒரு மாணவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒரு ஆசிரியையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் சுமார் 10…

ஆர் எஸ் எஸ் தொடர்புடைய இந்தியர்களுக்கு பதவி அளிக்காத பைடன் 

வாஷிங்டன் புதிய அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்றுள்ள ஜோ பைடன் ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக தொடர்புடையோருக்கு எவ்வித பதவியும் அளிக்கவில்லை. அமெரிக்காவின் புதிய அதிபராகப்…

தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

சென்னை தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். நாடெங்கும் கடந்த 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி…

3 ஆம் நாளாகத் தொடரும் பால் தினகரன் அலுவலகம் மற்றும் இல்ல ஐடி  ரெய்டு

சென்னை கிறித்துவ மதபோதகர் பால் தினகரன் அலுவலகம் மற்றும் இல்லம் ஆகிய இடங்களில் தொடர்ந்து 3 ஆம் நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது. பிரபல கிறித்துவ…

பிப்ரவரி 18 அன்று தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் திறப்பு

சென்னை வரும் பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி அன்று தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சுமார் 10 மாதங்களுக்கும் மேலாம்…

இந்தியாவில் நேற்று 14,472 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,26,200 ஆக உயர்ந்து 1,53,067 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 14,472 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.80 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,80,38,461 ஆகி இதுவரை 20,97,929 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,44,914 பேர்…

ஐந்து அதிசயங்களை தன்னுள் தாங்கிய ஆயிரமாண்டு ஆலயம்

ஐந்து அதிசயங்களை தன்னுள் தாங்கிய ஆயிரமாண்டு ஆலயம் கோயம்புத்தூரில் இருந்து ஆறு கிலோமீட்ட‍ர் தொலைவில் உள்ள‍து “மேலச்சிதம்பரம்” என்று அழைக்கப்படும் பேரூர் பட்டீஸ்வரர்ஆலயம். இங்கு “நடராஜப்பெருமான்” ஆனந்த…