Tag: tamil news

உச்சநீதிமன்ற விசாரணை நேரடி ஒளிபரப்பு… முதல் நாள் 8 லட்சம் பேர் பார்த்தனர்…

உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் விசாரணை விசாரணைகளை நேற்று முதல் நேரடி ஒளிபரப்பு செய்து வருகிறது. ஒவ்வொரு நாள் விசாரணையையும் https://webcast.gov.in/scindia/ என்ற இணையதளத்தில் காலை 10:30…

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு இடைக்கால ஜாமீன்.. 200 கோடி மோசடி வழக்கில் டெல்லி நீதிமன்றம் உத்தரவு…

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து ரூ.7 கோடிக்கு மேல் நகை மற்றும் பரிசு பொருட்களை வாங்கியதாக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. டி.டி.வி.…

சீன அதிபர் ஜி ஜிங்பிங் வீட்டுக்காவலில் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பு…

சீன அதிபர் ஜி ஜிங்பிங் சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் உச்சிமாநாட்டில் இருந்து…

டென்னிஸ் மைதானத்தில் இருந்து கண்ணீருடன் வெளியேறினார் ரோஜர்…

2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஜர் பெடரர் கடந்த வாரம் அறிவித்தார். இதனை அடுத்து, லண்டனில் நேற்று தொடங்கிய…

பரோட்டாவுக்கு வரி போடாமல் ஏய்ப்பு… நடிகர் சூரிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

மதுரையில் ‘அம்மன்’ என்ற பெயரில் நடிகர் சூரி நடத்தி வரும் உணவகத்தில் விற்கப்படும் உணவு வகைகளுக்கு ஜி.எஸ்.டி. பில் போடுவதில்லை என்று புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து…

செப். 23 ராகுல் காந்தி டெல்லி பயணம்… காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசனை…

இந்திய ஒற்றுமை பயணத்தின் 14 வது நாள் பயணத்தை இன்று கொச்சியில் துவங்கியுள்ள ராகுல் காந்தி நாளை மறுதினம் (செப். 23) டெல்லி செல்ல இருப்பதாக தகவல்…

3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவித்த நிலையில் தற்போது வரை 2 ரயில்கள் மட்டுமே இயக்கம்

2019 ம் பிப்ரவரி 15 ம் தேதி டெல்லி முதல் வாரணாசி வரையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எனும் அதிவேக ரயிலை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி…

இந்திய ஒற்றுமை பயணம் ராகுல் காந்திக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பலனளிக்கும் : சரத்பவார் கருத்து

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பயணம் அவருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பலனளிக்கும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்…

11 இந்தியர்கள் உள்பட 269 சாவுக்கு காரணமான தற்கொலை படை தாக்குதலில் இலங்கை முன்னாள் அதிபர் சிறிசேனா குற்றவாளி…

இலங்கையில் கடந்த 2019 ம் ஆண்டு ஏப்ரல் 21 ம் தேதி கிருத்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலுக்கும் முன்னாள் அதிபர்…

“திராவிட இயக்கத்தின் மூலம் சுயமரியாதையை ஏற்படுத்தியவர் பெரியார்” கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் அஞ்சலி

பெரியாரின் 144வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமன்றி மற்ற மாநிலங்களிலும் பெரியார் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே. சிவகுமார்,…