Tag: tamil news

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,03,794 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,25,87,921 ஆக உயர்ந்து 1,65,132 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,03,794 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.18 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,18,97,288 ஆகி இதுவரை 28,65,513 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,26,450 பேர்…

அறிவோம் தாவரங்களை – குப்பைமேனி

அறிவோம் தாவரங்களை – குப்பைமேனி குப்பைமேனி.(Acalypha indica). கரம்புகளில், சாலைகளில் ஈரமான இடம் பார்த்து முளைத்திருக்கும் பச்சிலைச்செடி! ஒரு அடி வரை உயரமாக வளரும் தண்டுச்செடி! அரி…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 04/04/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (04/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 3,581 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,99,807…

இன்று சென்னையில் 1344 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 1,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 1,344 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,53,760 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 21,900 ஐ தாண்டியது

சென்னை தமிழகத்தில் இன்று 3,581 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,99,807 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 21,958 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

சூரத் மயானத்துக்கு வரும் 3இல் ஒரு பங்கு சடலங்கள் கொரோனா மரண சடலங்கள்

சூரத் சூரத் நகர மயானத்துக்கு வரும் சடலங்களில் மூன்றில் ஒரு பங்கு கொரோனா மரண சடலங்கள் என்பதால் மற்ற சடலங்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. சூரத் நகரில்…

இன்று ஆந்திரா மாநிலத்தில் 1,730 கர்நாடகாவில் 4,553 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 1,730 கர்நாடகாவில் 4,553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 4,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

மக்கள் பணத்தைச் சூறையாடிய அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை : முக ஸ்டாலின்

சென்னை அரசாங்கம் மற்றும் மக்கள் பணத்தைச் சூறையாடிய அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார். வரும்…

மகாராஷ்டிராவில் கொரோனா அதிகரிப்பு : சொந்த ஊர் திரும்பும் புலம் பெயர் தொழிலாளர்கள்

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் அங்கு பணி புரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புகின்றனர் மகாராஷ்டிர மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா…