Tag: Tamil Nadu government

கொரோனா உயிரிழப்பு 228% உயர்வு; அனைத்திலும் தோல்வியடைந்து விட்டது அதிமுக அரசு… ஸ்டாலின் காட்டம்

சென்னை:அனைத்திலும் தோல்வியடைந்து விட்டது அதிமுக அரசு என்று தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், கொரோனா உயிரிழப்பு 228% ஆக உயர்ந்து உள்ளது என்று காட்டமாக குற்றம் சாட்டி உள்ளார். மதுக்கடைகளைத்…

மருத்துவப்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு விவகாரம்… உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு மேல்முறையீடு…

டெல்லி: மருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு புதிய மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மருத்துவ படிப்பிற்காக தமிழகத்தால் மத்திய…

புதிய கல்விக்கொள்கை குறித்து 3ந்தேதி முதல்வருடன் ஆலோசனை…அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: மத்தியஅரசு நடைமுறைப்படுத்திஉள்ள புதிய கல்விக் கொள்கை குறித்து வரும் 3ம் தேதி முதலமைச்சர் உடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டைன் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்…

ஊரடங்கு நீட்டிப்பு? இன்று மாலை மக்களிடையே உரையாற்றுகிறார் முதல்வர்எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு லாக்டவுன் வரும் 31ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இன்று மாலை தமிழக மக்களிடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டு…

அரசுடைமையானது ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வேதா இல்லம்… தமிழக அரசு

சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடன வேதா நிலையம் அரசுடைமையானது. இழப்பீட்டுத் தொகையை செலுத்தியது மூலம், வேதா இல்லம் அதிகாரப்பூர்வமாக அரசுடைமையாக்கப்பட்டு உள்ளது.…

கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு… செங்கோட்டையன்

சென்னை: கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். மேலும் அடுத்த மாதம் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்…

தமிழகத்தில் செப்டம்பர் 5ஆம் தேதி பள்ளிகள் திறப்பு?

சென்னை: தமிழகத்தில் கொரோவால் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் 5ந்தேதி திறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் கடந்த 4…

பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால், தமிழகத்தில் பாரம்பரிய கலைகள் அழிந்துவிடும்… நீதிபதிகள் வேதனை

சென்னை: கொரோனா ஊரடங்கால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்காவிட்டால், தமிழகத்தில் இருக்கும் பாரம்பரிய கலைகள் அழிந்துவிடும் என்று உயர்நீதி மன்ற…

கொரோனா தடுப்பு பணிக்காக ரூ 44கோடி நிதி ஒதுக்கீடு! அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்கு ரூ44 கோடி ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. கொரோனா தொற்று பவரல் அதிகரித்து வரும் நிலையில், நாடு…

கொரானோவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தோல்வி… கே.என்.நேரு

திருச்சி: கொரானோவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது என்று திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு கூறி உள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று…