Tag: Tamil Nadu government

கொரோனா காலத்தில் பணியாற்றும் காவல்துறையினருக்கு தலா ரூ.5ஆயிரம் நிவாரணம்! ரூ.58.59 கோடி நிதி ஒதுக்கியது தமிழகஅரசு

சென்னை: கொரோனா காலத்தில் பணியாற்றும் காவல்துறையினருக்கு நிவாரணம் வழங்குவதற்காக ரூ.58.59 கோடி நிதி ஒதுக்கி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. கொரோனா சூழலில் களப்பணியாற்றிவரும் காவல்துறையினர் ஒரு…

அரசு ஊழியர்களுக்கு விரைவில் மகிழ்ச்சி செய்தி: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து தமிழகஅரசு பரிசீலனை…

சென்னை: தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துவது குறித்து தமிழகஅரசு பரிசீலனை செய்துவருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி…

தமிழகஅரசின் எதிர்ப்பை மீறி அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி விண்ணப்பம்..!

சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தமிழகஅரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழகஅரசின் எதிர்ப்பை மீறி அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி விண்ணப்பம் செய்துள்ளது.…

அர்ச்சகர் பயிற்சி : பாஜக-வை தமிழக அரசுக்கு எதிராக கொம்புசீவிவிடும் வட இந்திய ஊடகங்கள்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் 36000 க்கும் மேற்பட்ட கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதற்கான அர்ச்சகர்…

கொரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு! தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம்…

சென்னை: கொரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க தமிழகஅரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியின்போது, இதுபோல…

மழையில் நெல் மூட்டைகள் நனைவதை தடுங்கள்! தமிழகஅரசுக்கு நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: விவசாயிகள் பாடுபட்டு அறுவடை செய்யும் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுங்கள் என தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக சூமோட்டோ வழக்காக பதிவு…

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்க பரிந்துரை!

சென்னை:தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் வந்தாலும் கோவை உள்பட 11 மாவட்டங்களில் இன்னும் பொதிப்பு தொடர்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும்…

முன்களப்பணியாளர்களுக்கான நிவாரணத்தொகை உடனே வழங்கப்பட வேண்டும்! அரசு உத்தரவு

சென்னை: கொரோனா முன்களப்பணியாளர்களுக்கான நிவாரணத்தொகை உடனடியாக வழங்க துறை தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் முதன்மைச்…

ஊரடங்கு தளர்வு எதிரொலி: முடங்கியது தமிழகஅரசின் இ-பதிவு இணையதளம்…

சென்னை: தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக நீடித்து வந்த முழு ஊரடங்கில், இன்றுமுதல் தளர்வுகள் அமலுக்கு வந்த நிலையில், ஏராளமானோர் வெளி இடங்களுக்கு செல்ல இ-பதிவு செய்ய…

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிப்பு… தமிழகஅரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஜூன் 14 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்து தமிழகஅரசு அறிவிப்பு உள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11…