கொரோனா காலத்தில் பணியாற்றும் காவல்துறையினருக்கு தலா ரூ.5ஆயிரம் நிவாரணம்! ரூ.58.59 கோடி நிதி ஒதுக்கியது தமிழகஅரசு
சென்னை: கொரோனா காலத்தில் பணியாற்றும் காவல்துறையினருக்கு நிவாரணம் வழங்குவதற்காக ரூ.58.59 கோடி நிதி ஒதுக்கி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. கொரோனா சூழலில் களப்பணியாற்றிவரும் காவல்துறையினர் ஒரு…