40 வயதிற்குட்பட்ட இளம் கணிதவியலாளர்களுக்கு வழங்கப்படும் ஃபீல்ட்ஸ் மெடல், கல்வித்துறை வட்டாரங்களில் சர்வதேச அங்கீகாரத்திற்காக நோபல் பரிசுகளுக்குச் சமமாகக் கருதப்படுகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச கணிதவியலாளர் மாநாடு துவங்கும் முன் கணித...
சென்னை
நடைபெற உள்ள சுவிட்சர்லாந்து உலக பொருளாதார கூட்டத்தின் மூலம் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார வருடாந்திர கூட்டம் நடைபெறுவது வழக்கமாகும். இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளில்...
யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் லீக் ஆட்டம் நேற்றிரவு இத்தாலி தலைநகர் ரோமில் நடந்தது, இந்த போட்டியில் இத்தாலி அணிக்கு எதிராக ஸ்விட்சர்லாந்து அணி மோதியது.
போட்டி துவங்குவதற்கு சில மணிநேரத்துக்கு முன் போட்டி...
நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் யூரோ கோப்பை போட்டியின் தொடக்க விழா ரோம் நகரின் ஒலிம்பிக்கா ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலமாக துவங்கியது.
யூரோ கோப்பை கால்பந்தாட்டப் போட்டி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு...
பெர்ன், சுவிட்சர்லாந்து,
கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள சுவிடர்லாந்து நினைக்க முடியாத ஏழ்மை நிலையைச் சந்திக்கும் என ஒரு பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.
உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்று பல ஐரோப்பிய நாடுகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது. ...
உலக நாடுகளை பீதிக்குள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தனது வேகத்தை அதிகரித்து வருகிறது. இதனால் தலைநகர் டெல்லி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது... இந்தியாவில் இதுவரை 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...
வாஷிங்டன்:
கொரோனா வைரல் பரவல் எதிரொலியாக அமெரிக்கர்கள் 26 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் உள்நாடுகளிலும் பொதுமக்கள் மற்ற பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்ப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவில் இருந்து பரவி வரும்...
திருவனந்தபுரம்:
சீனாவில் இருந்து பரவிய கொரோனா இந்தியாவிலும் கால்பதித்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 14 பேர் மருததுவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், கொரோனா பாதித்த வெளி நாடுகளுக்கு சென்று வந்தவர்கள், அதை மறைத்தால், அது...
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கடைசியாக தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. ஓமன் நாட்டில் இருந்து காஞ்சிபுரத்துக்கு திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக தெரியவந்தது.
சென்னை விமான நிலைய பரிசோதனையில் அவருக்கு...
திருவனந்தபுரம்:
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கேரள மாநிலம் முழுவதும் 7வது வகுப்பு வரை பள்ளிகளுக்கு இந்த மாதம் முழுவதும் விடுமறை விடப்பட்டுள்ளது. மாநில முதல்வர் பிரனராயி விஜயன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
சீனாவில்...