Tag: supreme court

விவசாயிகளின் போராட்டம் இன்று 50வது நாள்… மேலும் தொடரும் என அறிவிப்பு…

டெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் இன்று 50 ஆவது நாளை எட்டியுள்ளது. போராட்டம் தொடரும் என்று…

வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்க திட்டமிட்டுள்ளோம்! உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி தகவல்…

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி,, மத்தியஅரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினர். வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள்…

வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க முடியுமா? குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியதுடன், இது தொடர்பாக…

வனவிலங்கு வேட்டையாளர்களை எதிர்கொள்ள வன அதிகாரிகளுக்கு ஆயுதம் வழங்கலாம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை

டெல்லி: வனவிலங்கு வேட்டையாளர்களை எதிர்கொள்ள வனத்துறை அதிகாரிகளுக்கு ஆயுதம் வழங்கலாம் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்து உள்ளது. உலகில் வனஅதிகாரிகளின் மரணங்கள் அதிகளவில்…

சென்னை சேலம் 8 வழிச்சாலைக்கு அனுமதி: உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத்தாக்கல்!

டெல்லி: சென்னை சேலம் 8 வழிச்சாலைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு (மறுஆய்வு) மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சேலம் அயோத்திராயப்பட்டினத்தை சேர்ந்த…

வேளாண் சட்டம் – விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்குகள்: வரும் 11 ஆம் தேதி விசாரிக்கப்படும் என  உச்சநீதிமன்றம் தகவல்…

டெல்லி: வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் 11 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவசாயிகளுக்கு நன்மை செய்வதாக…

7வது கட்டபேச்சுவார்த்தை தோல்வி: விவசாயிகள் போராட்டம் 41வது நாளாக தொடர்கிறது…

டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என விவசாயிகள் பிடிவாதமாக இருந்து வருவதால், நேற்று நடைபெற்ற 7வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்த…

டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் 40நாள் விவசாயிகள் போராட்டத்தில் 60பேர் உயிரிழந்துள்ள சோகம்…

டெல்லி: தலைநகர் டெல்லி எல்லையில் நடைபெற்றும் வரும் விவசாயிகள் இன்று 40வது நாளாக தொடர்கிறது. இதற்கிடையில் கடும்குளிர் மற்றும் உடல்நலப் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை…

டெல்லி எல்லையில் கடுங்குளிர் – மழையிலும் 40வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்…

டெல்லி: தலைநகர் டெல்லி எல்லையில் நடைபெற்றும் வரும் விவசாயிகள் இன்று 40வது நாளாக தொடர்கிறது. இதற்கிடையில், இன்று நடைபெறும் விவசாயிகள் அரசு உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால்,…

விவசாயிகள் – மத்தியஅரசு இடையே இன்று 7வது கட்ட பேச்சுவார்த்தை! உடன்பாடு எட்டுமா?

டெல்லி: விவசாயிகளுடன் மத்தியஅரசு இன்று 7வது கட்ட பேச்சு நடத்த இருக்கிறது. இன்றைய பேச்சுவார்த்தையும் முடிவு எட்டப்படாவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக விவசாய அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால்,…