சட்டமன்றத்தில் செந்தில் பாலாஜி பேச்சால் கூச்சல் குழப்பம்…! அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு
சென்னை: தமிழக சட்டமன்றத்தில் செந்தில் பாலாஜி முதல்வர் எடப்பாடி குறித்து பேசியதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டப்பேரவையில் இன்று எரிசக்தி…