ஸ்டாலின் தலைமையில் 31ந்தேதி மாலை அனைத்துக்கட்சிக் கூட்டம்… திமுக அறிவிப்பு
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 31ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை ) மாலை அனைத்துக்கட்சிக் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெறும் என திமுக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 31ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை ) மாலை அனைத்துக்கட்சிக் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெறும் என திமுக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…
சென்னை: தமிழகத்தில் 7 கொரோனா நோயாளிகள் பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணமடைந்து இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் இன்று புதியதாக 827 பேருக்கு…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று மேலும் 817 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது. இன்று…
சென்னை: கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3-ல் மக்களுக்கு உதவி செய்து கொண்டாடுமான திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மறைந்த திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான…
சென்னை: மேட்டூர் அணை திறக்க 18 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள…
சேலம்: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய புகாருக்கு, எடப்படி பதில் அளித்துள்ளார். அதில், வேண்டுமென்றெ ஸ்டாலின் திட்டமிட்டு அவதூறு…
சென்னை: மே 24ந்தேதி (நாளை) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதுகுறித்து…
சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டு உள்ளார். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆர்எஸ்.பாரதி கைதுக்கு…
சென்னை: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் பலியாகி வருபவர்களில் 50.05 சதவிகிதம் பேர் 50 வயதுக்கு மேற்பட்டோர் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் 90 சதவிகிதம்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளை அரசு குறைக்க வில்லை என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. இன்று…