Tag: Sri Lanka Navy atrocity

தமிழக மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது….

ராமநாதபுரம்: தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து, ராமேஸ்வரர் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் இன்று தொடங்கியது. கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடித்த…

புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேர் கைது! இலங்கை கடற்படையினர் நடவடிக்கை

புதுக்கோட்டை: எல்லைதாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படை.கைது செய்துள்ளது. இது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, தமிழக மீனவர்களுக்கு தலா…

நாகை மீனவர்கள் 11 பேர் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்…

நாகை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 11 பேர் ஒரு விசைப் படகுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதுஅதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகை மீன்பிடி…

தமிழ்நாடு மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு! இலங்கை கடற்படை அட்டூழியம்..

ராமநாதபுரம்: நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 4 மீனவர்களையும் ஒரு படைகையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். இது…

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 தமிழக மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்…

சென்னை: நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது தமிழ்நாடு மீனவர் களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி…

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக விசைப்படகுடன் 4 தமிழக மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்…

ராமேஷ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 4 பேரையும், அவர்களது விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர். இது மீனவர்கள் மத்தியில் மீண்டும்…