சசிகலா வெளிப்படையாக பேசும் வரை காத்திருக்கிறேன்: அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி
சென்னை: சசிகலா வெளிப்படையாக பேசும் வரை காத்திருக்கிறேன் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஜனவரி 20ம் தேதி…
சென்னை: சசிகலா வெளிப்படையாக பேசும் வரை காத்திருக்கிறேன் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஜனவரி 20ம் தேதி…
கிருஷ்ணகிரி: மன்னிப்பு கேட்டால் தினகரனை அதிமுகவில் சேர்க்க பரிசீலனை செய்வோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி, அதிமுகவில் நிரந்தர பொதுசெயலாளர்…
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஒருவர் மட்டும்தான் என்று அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்து உள்ளார். அதிமுக, அமமுக இணைக்கப்படுமா என்கிற கேள்விக்கு கே.பி.முனுசாமி பதில்…
சென்னை: அதிமுகவின் கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக ஜனவரி 20ம் தேதி முதல்…
சென்னை: அதிகாரம் இருப்பதால் தான் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துகிறார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். பெங்களுரூ விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா இன்று பகல்…
சென்னை: அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பெங்களுரூ விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா இன்று பகல் மருத்துவமனையில் இருந்து கார் மூலமாக…
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூர் சிறையில் இருந்த சசிகலா கடந்த 27-ந்தேதி விடுதலையானார். அவருக்கு காய்ச்சல், இருமல் இருந்த…
சென்னை: சசிகலா விவகாரத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகனுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டோர் கேள்வி எழுப்பி வருகின்றனர். சொத்துக்குவிப்பு…
சென்னை: நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் இடம் பெறும் கட்டுரைக்கு எல்லாம் பதில் சொல்லமுடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை…
பெங்களூரு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா, நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா,…