சென்னை:
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு...
சென்னை:
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன.
பள்ளிகள் துவங்கும் நேரம், முடிவடையும் நேரத்தில் நிர்வாகமே முடிவெடுக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிகளின் அமைவிடம், போக்குவரத்து வசதி போன்றவற்றை கருத்தில் கொண்டு...
சென்னை:
ஜூன் 13ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு கல்வியாண்டில் கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால், 10,11 மற்றும் 12ம் வகுப்பு...
மும்பை
ஜனவரி 24 திங்கள் முதல் மகாராஷ்டிராவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இந்தியாவில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் மூன்றாம் அலை பரவல் மிகவும் அதிகரித்துள்ளது. இதையொட்டி அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாட்டு நடவடிக்கைக்ள் தீவிரமாக்கப்பட்டன. இதையொட்டி...
சென்னை
இன்று தமிழகத்தில் 5 நாட்களுக்குப் பிறகு அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன,
கொரோனா பரவல் தமிழகத்தில் தற்போது வேகமெடுத்துள்ளது. கொரோனாவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மற்றொருபுறம் ஒமிக்ரான் வைரசும் வேகமாகப் பரவி வருகிறது....
கோயம்புத்தூர்
கனமழையால் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் வரும் 14 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்தது. இதனால் கடும் வெள்ளம் ஏற்பட்டது. இந்த...
புதுச்சேரி
வரும் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்புக்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன
நாடெங்கும் கொரோனா பரவல் காரணமாகக் கல்வி நிலையங்கள் முழுவதுமாக மூடப்பட்டன. அனைத்து வகுப்பு மாணவர்களும்...
டெல்லியில் உள்ள பள்ளி கல்லூரிகள் நாளை வெள்ளிக்கிழமை முதல் காலவரையின்றி மூடப்படும் என்று அம்மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது.
காற்று மாசு காரணமாக 15 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்ட பள்ளி கல்லூரிகளை கடந்த வாரம் திறந்த...
சென்னை
தற்போதுதான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு உடனடியாக பாடங்கள் நடத்த வேண்டாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தி உள்ளார்.
நேற்று முதல் தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்புக்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதையொட்டி பள்ளிக்கு வந்த...
மும்பை
வரும் அக்டோபர் 4ஆம் தேதி முதல் மகாராஷ்டிர மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த பாதிப்பு அதிகம் உள்ளது., அகில இந்திய அளவில்...