Tag: pmk

சட்டமன்ற தேர்தல் கூட்டணி: அதிமுக – பாமக இடையே இன்று மதியம் தைலாபுரத்தில் பேச்சுவார்த்தை…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் தொடரும் பாமகவிடம் இன்று முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதிமுக…

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு: தமிழகஅரசு இன்று பேச்சுவார்த்தை அழைத்துள்ளதாக ராமதாஸ் தகவல்…

சென்னை: வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழகஅரசு இன்று பேச்சுவார்த்தை அழைத்துள்ளதாக பாமக தலைவர் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வன்னியர்களுக்கு, தமிழகஅரசு பணியில்…

பாஜகவை தொடர்ந்து பாமக: முதல்வர் வேட்பாளர் குறித்து ராமதாஸ்தான் அறிவிப்பார் என ஜி.கே.மணி தகவல்

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கிடையாது என்றும், தலைவர் ராமதாஸ்தான் அதுகுறித்து அறிவிப்பார் என பாமக தலைவர் ஜிகே மணி…

வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மகன் கனலரசனை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்… பாமகவில் பரபரப்பு…

அரியலூர்: மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மகன் கனலரசனை திமுக இளைஞர் அணித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீடு தேடிச்சென்று சந்தித்து பேசியது பாமகவில் பரபரப்பை…

பாமகவின் வன்முறை போராட்டம்: அன்புமணி, ஜி.கே.மணி உள்பட 3000 பேர் மீது வழக்குப்பதிவு…

சென்னை: பாமகவின் வன்முறை போராட்டக்காரர்கள் மீதுநடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ள நிலையில், தமிழகஅரசு. பாமக இளைஞர்அணித்தலைவர் அன்புமணி, ஜி.கே.மணி உள்பட 3000 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.…

பாமகவின் வன்முறை போராட்டம்: கடும் நடவடிக்கை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு…

சென்னை: 20சதவிகித இடஒதுக்கீடு கோரி அமைதியான போராட்டம் என்ற பெயரில் அடாவடி செய்தும், ரயில்கள் பேருந்துகளின் மீது கற்களை வீசி கலவரம் செய்யும் பாமகவினர் மீது நடவடிக்கை…

வருகிற தேர்தலில் ஸ்டாலின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது: கனிமொழி விமர்சனம்

சென்னை: வருகிற தேர்தலில் ஸ்டாலின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கனிமொழி தெரிவித்துள்ளார். ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற பிரச்சார பயணத்தை ஈரோட்டில் இன்று (டிச.…

இடஒதுக்கீடு கோரி பாமக போராட்டம்: ரயில்கள்மீது கல்வீச்சு… சாலைமறியல்… பொதுமக்கள் கடும் அவதி – அதிருப்தி… வீடியோ

சென்னை: தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு கோரி பாமகவினர் இன்று போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இன்றைய போராட்டத்தின்போது, சென்னையில் பாமகவினர் பல்வேறு இடங்களில் திடீர் போராட்டம்…

ராமதாஸ் போராட்டம் அறிவிப்பு: அதிமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை பெறும் மிரட்டல்?

சென்னை: அதிமுக அரசுக்கு எதிராக ராமதாஸ் போராட்டம் அறிவித்துள்ளது, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணியில், கூடுதல் தொகுதிகளை பெறும் வகையிலான மிரட்டல் அறிவிப்பு…

வன்னியர்களுக்கு 20 % இட ஒதுக்கீடு: அரசு பரிசீலிக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

சென்னை: வன்னியர்களுக்கு 20 % இட ஒதுக்கீடு தொடர்பாகபாமகவின் கோரிக்கை குறித்து அரசு பரிசீலிக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் ராமதாஸ் விடுத்திருந்த அறிக்கையில்,…