சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பபட்டு உள்ளது. அதன்படி வரும் 8ம் தேதி முதல் மீண்டும் வகுப்புகளை நடத்த, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா...
சென்னை,
அடுத்த ஆண்டு முதல் பிளஸ்-1, பிளஸ்-2க்கு புதிய பாடத்திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக கல்வி அமைச்சர் கூறினார்.
மேலும், டெட் ஆசிரியர் தேர்வு குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்தார்.
தமிழக பள்ளிக்க...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்ற விவரம்.
1. கன்னியாகுமரி - 95.7 சதவீதம்
2. திருநெல்வேலி - 94.76 சதவீதம்
3. தூத்துக்குடி...
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ப்ளஸ் டூ தேர்வின் முடிவு இன்று காலை 10. 30க்கு வெளியிடப்பட்டது.
மொத்தம் 91.4 சதவிகித மாணவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மாணவிகள் 94.1 சதவிகிதமும் மாணவர்கள் 87.9 சதவிகிதமும்...
தமிழகம் மற்றும் புதுவையல் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை 10.30 மணிக்கு மேல் அறிவிக்கப்படும் என்று பள்ளி கல்வி ஆணையம் தெரிவித்திருந்தது. அதற்கும் மாநிலத்திலேயே...