Tag: Patrikai.com

ஆளுநருக்கு எதிராகக் கொட்டும் மழையில் சாலை போராட்டம் நடத்திய புதுவை முதல்வர்

புதுச்சேரி தொடர்ந்து மூன்றாம் நாளாகப் புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முதல்வர் உள்ளிட்ட காங்கிரஸார் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் தொடர்ந்து ஆளுநர் மற்றும் முதல்வருக்கிடையே…

அறிவோம் தாவரங்களை – செர்ரி பழச்செடி

அறிவோம் தாவரங்களை – செர்ரி பழச்செடி செர்ரி பழச்செடி.(Muntingia calabura). மெக்ஸிகோ உன் தாயகம்! குளிர்ந்த பிரதேசத்தில் அதிகமாக விளையும் சிறந்த பழச்செடி நீ! சேலாப்பழம், தேன்…

நவகிரக தரிசனம்…

நவகிரக தரிசனம்… ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்ய காலநேர அட்டவணையுடன் வழித்தடங்கள் !!! ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை…

மகாராஷ்டிராவில் இரு முக்கிய பாஜக தலைவர்கள் சிவசேனாவில் இணைந்தனர்

நாசிக் மகாராஷ்டிரா மாநில இரு முக்கிய பாஜக தலைவர்கள் சிவசேனா கட்சியில் இணைந்துள்ளனர். மகாராஷ்டிராவில் பாஜகவுடன் சிவசேனா முன்பு கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வந்தது. இந்த…

வேளாண் சட்டம் : மத்திய அரசை சட்டப்பேரவையில் விமர்சித்த கேரள ஆளுநர்

திருவனந்தபுரம் கேர:ள சட்டப்பேரவையில் இன்றைய ஆளுநர் உரையில் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் வேளாண் சட்டங்களுக்காக மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய அரசு அறிவித்துள்ள…

விவசாயிகள் போராட்டம் : 8 ஆம் கட்ட பேச்சு வார்த்தை தோல்வி

டில்லி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரிப் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 8 ஆம் கட்ட பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. மத்திய பாஜக அரசு…

சென்னையில் இன்று 208 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 208 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 790 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,24,776 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

மூக்கில் செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து சோதனைக்கு அனுமதி கோரும் பாரத் பயோடெக்

டில்லி நேரடியாக மூக்கில் செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து முதல் கட்ட சோதனைக்கு அனுமதி அளிக்க மருந்து கட்டுப்பாடு இயக்குநரகத்துக்கு பாரத் பயோடெக் அனுமதி கோரி உள்ளது.…

காஷ்மீர் ஸ்டைலில் தமிழகத்தில் கோவிலுக்குள் கூட்டு பலாத்காரம் ; இருவர் கைது

நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோவிலுக்குள் இழுத்துச் சென்று ஒரு பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீர் மாநிலத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் கோவிலுக்குள் கூட்டு பலாத்காரம்…

தைப்பூசம் : பழனி கோவிலில் கடும் கட்டுப்பாடு

திண்டுக்கல் தைப்பூச விழாவுக்காக பழனி வரும் பக்தர்களுக்கு தமிழக அரசு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. முருகன் கோவில்களில் தைப்பூச விழா மிகவும் விமரிசையாக கொண்டாடுவது வழக்க்மாகும்., குறிப்பாக…