தேர்தல் விதிகள் அமலுக்கு பிறகு ரூ.15 லட்சம் வரை எடுத்துச் செல்ல அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் மனு
சென்னை தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு ரொக்கமாக ரூ,. 15 லட்சம் வரை எடுத்துச் செல்ல அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்…
சென்னை தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு ரொக்கமாக ரூ,. 15 லட்சம் வரை எடுத்துச் செல்ல அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்…
டில்லி வரி செலுத்துவோரில் ஆதார் அடையாளம் தேவைப்படாத பிரிவினர் யார் யார் என மத்திய மறைமுக வரி ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் வருமான வரி, ஜிஎஸ்டி போன்ற…
சென்னை தமிழக அரசின் கடன் சுமை அதிகரிப்பு குறித்து கமலஹாசன் தனது டிவிட்டர் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. நிதி…
மும்பை தேசிய பங்குச் சந்தை தொழில் நுட்பக் கோளாற்றால் முடங்கி உள்ளதாக டிவிட்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது நாட்டின் வர்த்தக தலைநகர் என அழைக்கப்படும் மும்பை நகரில் தேசிய…
அகமதாபாத் அகமதாபாத் நகரில் திறக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி விளையாட்டு அரங்கத்தில் பந்து வீசும் முனைகளுக்கு ரிலையன்ஸ் மற்றும் அதானி பெயர்கள் இடப்பட்டுள்ளன. அகமதாபாத்தில் இன்று குடியரசுத் தலைவர்…
டில்லி இந்தியாவில் கிரிப்டோ கரன்சியால் பொருளாதார பாதிப்பு ஏற்படலாம் என ரிசர்வ் வங்கி அச்சம் தெரிவித்துள்ளது. கிரிப்டோ கரன்சி எனப்படும் பிட்காயின் போன்ற டிஜிடல் பணத்தின் மதிப்பு…
டில்லி உலக அளவில் கொரோனா தடுப்பூசி அந்தந்த நாடுகளின் மக்கள் தொகை அடிப்படையில் எத்தனை சதவிகிதம் போடப்பட்டது என்பது குறித்த தகவல் இதோ உலகையே அச்சுறுத்தி வரும்…
சென்னை மகாராஷ்டிராவைப் போல் தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரிக்கலாம் என சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் வேளையில் மகாராஷ்டிரா…
டில்லி சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பதஞ்சலி நிறுவன கொரோனா மருந்து அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டதற்கு இந்திய மருத்ஹ்டுவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரபல யோகா…
சென்னை நாளை முதல் தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். தமிழக போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, பணி…