நேற்று திருச்சி சமயபுரம் கோவிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
திருச்சி சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று பூச்சொரிதல் விழா தொடங்கியது. திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும்.…
திருச்சி சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று பூச்சொரிதல் விழா தொடங்கியது. திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும்.…
பீஜிங் சீன அரசு பிரம்ம புத்திரா நதியின் குறுக்கே பிரம்மாண்டமான அணை ஒன்றைக் கட்ட ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் ஜீவநதிகளில் ஒன்றான பிரம்ம புத்திரா நதி திபெத்…
சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இரண்டாம் அலை வீசக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். முன்பு அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில்…
நார்மண்டி பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல செல்வந்தருமான ஆலிவர் டசால்ட் நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்தார். பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற தொழிலதிபரான ஆலிவர் டசால்ட் ஒரு…
ஐதராபாத் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி தெலுங்கான அரசு அனைத்து பெண் ஊழியர்களுக்கும் விடுமுறை அளித்துள்ளது. உலகெங்கும் மார்ச் 8 ஆம் தேதி அன்று சர்வதேச…
ராமேஸ்வரம் நேற்று மாலை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் மரைக்காயர் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். மறைந்த முன்னாள்…
மரங்களும் அதன் தெய்வீக சக்திகளும் ஒவ்வொரு மரங்கள் மற்றும் தாவரங்களுக்கு உள்ள தெய்வீக சக்திகள் குறித்து இங்கு காண்போம் துளசி துளசி விஷ்ணுவின் அம்சமாகும். துளசியின் இன்னொரு…
திருவனந்தபுரம் லட்சத்தீவுகள் அருகே உள்ள கடற்கரைப்பகுதியில் 3 இலங்கைப் படகுகளைப் போதை மருந்துகளுடன் கடற்கரை காவல் படையினர் பிடித்துள்ளனர். பெரும்பாலான போதை மருந்து கடத்தல்காரர்கள் இலங்கை வழியாக…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,36,978 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று ஒருவர்…
சென்னை பிரபல திரைப்பட இயக்குநர் செல்வராகவன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும்…