Tag: Patrikai.com

பெங்களூரு மருத்துவமனைகளில் 50% படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்கீடு

பெங்களூரு தனியார் மற்றும் அரசுய் மருத்துவமனைகளில் 50% படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்க பெங்களூரு மாநகராட்சி உத்தரவு இட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து…

மியான்மர் வர்த்தக தொடர்பு : எஸ் அண்ட் பி நிறுவன பட்டியலில் இருந்து அதானி துறைமுகங்கள் நீக்கம்

மெல்போர்ன் மியான்மர் ராணுவத்துடன் வர்த்தக தொடர்பு உள்ளதால் எஸ் அண்ட் பி நிறுவனம் தனது பட்டியலில் இருந்து அதானி நிறுவன துறைமுகங்களை நீக்கி உள்ளது. மியான்மரில் தற்போது…

கூகுள் : இணைய வழி வர்த்தக செயலிகளுக்கு ஜூன் முதல் தடை

கலிஃபோர்னியா வரும் ஜூன் மாதம் முதல் இணைய வழியில் பொருட்கள் வாங்கும் செயலிகளுக்குக் கூகுள் தடை விதிக்க உள்ளது. தற்போது அனைத்துப் பொருட்களும் இணையம் மூலம் வாங்குவது…

யுகாதி பண்டிகை

யுகாதி பண்டிகை ஆந்திரா, கர்நாடகம், மற்றும் தமிழகத்தில் கொண்டாடப்படும் பண்டிகை யுகாதி என்றழைக்கப்படும் தெலுங்கு வருடப்பிறப்பு. இதை உகாதி எனவும் சொல்வார்கள். மகாராஷ்டிர மக்களால் குடிபாட்வா என்றும்,…

ஏழை மக்கள் கணக்கில் இருந்து ரூ.300 கோடி அபராதம் வசூலித்த ஸ்டேட் வங்கி

டில்லி பாரத ஸ்டேட் வங்கியில் ஜீரோ பேலன்ஸ் கணக்கு வைத்திருந்தோரிடம் இருந்து 5 ஆண்டுகளில் ரூ.300 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல…

தேவிகாபுரம் பெரிய நாயகி அம்மன் கோயில்

தேவிகாபுரம் பெரிய நாயகி அம்மன் கோயில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி வட்டத்தில் இருக்கும் தேவிகாபுரம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வீற்றிருக்கும் அன்னையின் திருநாமம் பெரிய நாச்சியார்…

சுசீல் சந்திரா நாளை முதல் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆகிறார்.

டில்லி நாளை சுசீல் சந்திரா புதிய தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவி ஏற்கிறார். இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவியில் உள்ள சுனில் அரோரா ஓய்வு பெறுகிறார்.…

சென்னை : கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 2,105பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 17,098 ஆகி உள்ளது இன்று சென்னையில் 2,105 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில்…

கொரோனா அதிகரிப்பு : விரைவில் மும்பையில் 3 பிரம்மாண்ட மருத்துவமனைகள் தொடக்கம்

மும்பை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் விரைவில் மும்பை நகரில் 3 பிரம்மாண்டமான மருத்துவமனைகள் தொடங்க உள்ளன. இந்தியாவில் கொரோனா பரவல் மகாராஷ்டிராவில் அதிக அளவில் உள்ளது.…

கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யத் தடை இல்லை : அதிர்ச்சி தகவல் 

டில்லி நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு உள்ள நிலையில் தடுப்பூசி ஏற்றுமதிக்குத் தடை விதிக்கவில்லை என தெரிய வந்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1.6…