Tag: Patrikai.com

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத்  தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் – விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்கியது ஏன்? –  நீதிமன்றம் விளக்கம்

மும்பை: ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்கியது ஏன்? – என்று மும்பை நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. சொகுசு கப்பலில் நடைபெற்ற போதையுடன் கூடிய கேளிக்கை விருந்தில் சிறப்பு…

அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படவில்லை – கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் பதில் 

சென்னை: அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படவில்லை என்று கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் பதில் அளித்துள்ளார். அதிமுக அரசின் அம்மா மருந்தகம் உள்ளிட்ட பல மக்கள் நலத் திட்டங்களுக்கு…

கரூர் மாணவி தற்கொலை சோகத்தை ஏற்படுத்துகிறது – கனிமொழி 

சென்னை: கரூர் மாணவி தற்கொலை சோகத்தை ஏற்படுத்துகிறது என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார்ப் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்றுவரும் 17…

மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய நாளை தமிழகம் வருகிறது மத்தியக்குழு 

சென்னை: மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்தியக்குழு, நாளை தமிழகம் வர உள்ளது என்று பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில்…

இந்தியாவில் முதல் முறையாகத் தடய மரபணு தேடல் மென்பொருள் தமிழகத்தில் அறிமுகம் 

சென்னை: இந்தியாவில் முதல் முறையாகத் தடய மரபணு தேடல் மென்பொருள் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மென்பொருளைத் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இந்த…

தமிழ்நாட்டில் 10 புதிய கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி 

சென்னை: தமிழ்நாட்டில் 10 புதிய கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டது. 2022-23 கல்வியாண்டில், திருச்சுழி, திருக்கோவிலூர், தாளவாடி, ஒட்டன்சத்திரம், மானூர், தாராபுரம், எரியூர், ஆலங்குடி,…

இறுதிவரை போராடிய விவசாயிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் – நடிகர் சூர்யா 

சென்னை: வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறச் செய்ய இறுதிவரை போராடிய விவசாயிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,…

கனமழை எதிரொலி: திருப்பதி-திருமலை சாலையில் போக்குவரத்து முடக்கம்

அமராவதி: கனமழை எதிரொலியாகத் திருப்பதி-திருமலை சாலை போக்குவரத்து முடக்கப் பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகக் கொட்டித்தீர்க்கும் கனமழையால் திருப்பதி நகரம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.…

சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ  புதிய திட்டம் அறிமுகம்

சென்னை: சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ “நம்மை காக்கும் 48” புதிய திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின்…