Tag: Patrikai.com

மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்

சென்னை: மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான இணையம் விண்ணப்பம் தொடங்கியது. இதுகுறித்து வெளியான தகவலில், மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான இணையம் விண்ணப்பம் இன்று முதல் தொடங்கியுள்ளது. மருத்துவப் படிப்பில்…

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை -வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உதயநிதிக்கு எந்த பதவி கொடுத்தாலும் அவரது…

சென்னையில் நாளை முதல்  தீவிர தூய்மைப் பணி – சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் நாளை முதல் தீவிர தூய்மைப் பணி துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. சென்னையில் கடந்த மாதத்தில் பெய்த தொடர் கனமழையால் ஏற்பட்ட கழிவுகள் மற்றும்…

முகக்கவசம் கொரோனா உயிரிழப்பைக் குறைக்கும் – ஆய்வில் தகவல்

வாஷிங்டன்: முகக்கவசம் கொரோனா உயிரிழப்பை குறைக்கும் என்று அமெரிக்க மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ப்ரிவென்டிவ் மெடிசின் வெளியிட்டுள்ள…

க.அன்பழகனின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாக கட்டிடத்தில் க.அன்பழகனின் மார்பளவு சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். க.அன்பழகனின் நூற்றாண்டு விழாவை ஒட்டி அவரது சிலையையும்…

திமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில்  கூட்டணிக் கட்சிக்கு சீட் ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க வாய்ப்பு எனத் தகவல்..

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை அறிவாலயத்தில் திமுக மாவட்டச்…

15வது மெகா தடுப்பூசி முகாம்: 88.59% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி 

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 15-வது நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 88.59% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி…

அரசின் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தும் கிராம ஊராட்சிகளுக்கு  விருது – தமிழக அரசு அறிவிப்பு 

சென்னை: சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தும் கிராம ஊராட்சிகளை விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த அரசாணையில், தமிழ்நாட்டில் சிறப்பாகச்…

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சென்னையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சென்னையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்தும்,…