2 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா-பங்களாதேஷ் இடையே இன்று முதல் ரயில் சேவை தொடக்கம்
புதுடெல்லி: 2 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா-பங்களாதேஷ் இடையே இன்று முதல் விரைவு ரயில்கள் சேவை தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக, இந்தியா – பங்களாதேஷ் இடையிலான 3…
புதுடெல்லி: 2 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா-பங்களாதேஷ் இடையே இன்று முதல் விரைவு ரயில்கள் சேவை தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக, இந்தியா – பங்களாதேஷ் இடையிலான 3…
பழமுதிர்ச்சோலை முருகன் கோவில், மதுரை மாவட்டம் சோலைமலை (பழமுதிர்ச்சோலை)யில் அமைந்தள்ளது. பழமுதிர்சோலை முருகன் கோவில், முருகனின் ஆறுபடை வீடுகளில், ஆறாவது படை வீடாகத் திகழ்கின்றது. இது இந்தியாவில்,…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை நடைபெற உள்ளது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில்…
கொழும்பு: நெருக்கடியான நேரத்தில் உதவி வரும் இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய…
சென்னை: கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திர காலம் இன்றுடன் நிறைவடைகிறது. கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திர காலம் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. இந்த…
சென்னை: அனைத்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு கடிதத்தில், `பொதுமக்களின் பல்வேறு நலன் சம்பந்தப்பட்ட விவகாரங்களை…
புதுடெல்லி: ரூ.2000 நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள மொத்த ருப்பாய்…
சென்னை: பராமரிப்பு பணி நடைபெறுவதால் சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பராமரிப்பு…
சென்னை: சென்னையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச்சிலை திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது. கலைஞரை சிறப்பித்து போற்றிடும் வகையில், தமிழக அரசின் சார்பில், சென்னை ஓமந்தூரார்…
திருமலை: திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. உலகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அலைமோதுவதால், 4 கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள்…