இன்று கன மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், பல மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகம் மற்றும்…
சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், பல மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகம் மற்றும்…
பெங்களூரு: பெங்களூருவில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில்…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 5 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர உறுதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்து தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் தளவாய்பட்டினம், திருப்பத்தூர்…
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், இன்று பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், உயர் கல்வித்துறை அதிகாரிகள், அதேபோன்று மாநில கல்வி…
சென்னை: முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை, அருணா ஜெகதீசன் அறிக்கை இரண்டையும் சட்டசபையில் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக…
சென்னை: சென்னையில் 101-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…
புதுடெல்லி: முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 21-ம் தேதி முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்று, தேர்வு…
ஜெனீவா: உலகளவில் 60.62 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 60.62 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
திருநெல்வேலி நகரத்தில் இருந்து சேரன்மகாதேவி செல்லும் வழிப்பாதையில் சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள சுத்தமல்லி விலக்கு என்ற ஊரில் இருந்து தெற்கே சுமார் 3 கி.மீ…
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 4 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழையால், அரசு மருத்துவமனைக்குள் தண்ணீர் குளம் போல் தேங்கியதால் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளாகினர்.…