Tag: Parliament

தமிழக நீதிமன்றங்களில் 17, 27,956 வழக்குகள் நிலுவை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

டெல்லி: தமிழகத்தில் நீதிமன்றங்களில் 17,27,956 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது. இதுபற்றிய தகவலை மத்திய சட்டத்துறை ரவிசங்கர் பிரசாத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:…

வேளாண் மசோதாவில் உள்ள தவறுகளை விமர்சிக்க தமக்கு உரிமை உண்டு: அதிமுக எம்.பி எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்

டெல்லி: வேளாண் மசோதாவில் உள்ள தவறுகளை விமர்சிக்க தமக்கு உரிமை உண்டு என்று அதிமுக எம்பி எஸ்ஆர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் இந்த மசோதாவை எதிர்த்து பேசியது…

எம்பிக்கள் இடைநீக்கம் ஜனநாயக இந்தியாவை முடக்கும் செயல்: ராகுல் காந்தி கண்டனம்

டெல்லி: எம்பிக்கள் இடைநீக்கம், ஜனநாயக இந்தியாவை முடக்கும் செயல் என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார். மத்திய அரசின் வேளாண் மசோதா மீது ராஜ்யசபாவில் நடத்தப்பட்ட…

ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு! வெங்கையா நாயுடு

டெல்லி: ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக் கப்படுவதாக, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். மத்தியஅரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு கடும்…

குர்தாஸ்பூர் எம்பி சன்னி தியோலை புறக்கணிக்க வேண்டும்: பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்

சண்டிகர்: குர்தாஸ்பூர் எம்பி சன்னி தியோலை புறக்கணிக்க வேண்டும் என்று பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தை அறிவித்துள்ளனர். குர்தாஸ்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சன்னி தியோல் விவசாயத் துறை மசோதாக்களுக்கு…

வேளாண் மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு: ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் அமளி, அவை தலைவர் மைக் உடைப்பு

டெல்லி: வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட, அவை ஒத்தி வைக்கப்பட்டது. மத்திய அரசின் வேளாண் துறை தொடர்பான வர்த்தக மசோதா…

திங்கட்கிழமை அனைத்துக்கட்சி கூட்டம்! ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள விவசாயிகள் தொடர்பான 3 சட்ட திருத்த மசோதாக் களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து, ஆலோசிக்க அனைத்துக்கட்சி…

மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்கள்: அவை நாளை வரை ஒத்தி வைப்பு

டெல்லி: முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர், நாடாளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற மக்களளை இன்று கூடியதும், காங்கிரஸ் எம்பியான சுரேஷ், கேரளாவில்…

புதிய நாடாளுமன்ற வளாக கட்டுமான ஒப்பந்தம்: டாடா நிறுவனத்திடம் ஒப்படைப்பு

டெல்லி: புதிய நாடாளுமன்ற வளாகத்தின் கட்டுமான ஒப்பந்தம் டாடா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாட்டில் புதிய நாடாளுமன்ற வளாகம், ஒருங்கிணைந்த மத்திய தலைமை செயலகம் கட்டுவதற்கான ஓப்பந்தப்புள்ளி கோரப்ப​ட்டது.…

எல்லையில் ஆக்கிரமிப்பை தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்க இந்தியா தயங்காது: சீனாவுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

டெல்லி: எல்லையில் அத்துமீறலை நிறுத்தாவிட்டால் எந்த நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்க தயங்காது என்று சீனாவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாநிலங்களவையில் லடாக்…